நிலநடுக்கத்துக்கு மத்தியிலும் நியூசிலாந்து பிரதமர் தனது பேட்டியை தொடர்ந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெலிங்டன், நியூசிலாந்தில் கொரோனா தொற்றை கவனமாக கையாண்டு கட்டுப்படுத்தியதால்…
Author: admin
ஸ்பெயினில் ஜூலை 1ம் தேதி முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி
ஸ்பெயின் நாட்டில் ஜூலை 1ம் தேதி முதல் வெளிநாட்டு பயணிகள் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேட்ரிட், சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை…
இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு விமான போக்குவரத்து தொடங்கியது: 630 விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி
இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேற்று விமான போக்குவரத்து தொடங்கியது. முதல் நாளிலேயே 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.…
கொரோனாவால் அதிக பாதிப்பு: உலகில் 10-வது இடத்தில் இந்தியா
நாடு முழுவதும் 1,38,845 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதை தொடர்ந்து, உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது…
நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு: வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா ஆலோசனை
ரெயில், விமான சேவை படிப்படியாக தொடங்கி இருப்பதால், நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களை நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா…
கொரோனாவை ஒழிக்க பன்றி காய்ச்சலில் இருந்து பாடம் கற்று வியூகம் வகுத்துள்ளோம்: ஐ.சி.எம்.ஆர். தகவல்
பன்றி காய்ச்சலில் இருந்து பாடம் கற்று, கொரோனாவை ஒழிக்க வியூகம் வகுத்துள்ளோம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. புதுடெல்லி,…
எல்லையில் பதற்றமான சூழ்நிலை: இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை
கொரோனாவுக்கு மத்தியில் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்தியாவில் உள்ள தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதுடெல்லி,…
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 15 ஆயிரம் மையங்களில் நடைபெறும்: மத்திய மந்திரி அறிவிப்பு
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 15 ஆயிரம் மையங்களில் நடைபெறும் என்று மத்திய மந்திரி அறிவித்துள்ளார். புதுடெல்லி, கொரோனா…
ரகசிய குறியீட்டை சுமந்து கொண்டு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பறந்து வந்த ‘உளவு புறா’
ரகசிய குறியீட்டை சுமந்து கொண்டு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ‘உளவு புறா’ ஒன்று பறந்து வந்துள்ளது. ஸ்ரீநகர், காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான்…
திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதி அளித்து உறவு வைத்துக்கொள்வது கற்பழிப்பு ஆகாது: ஒடிசா ஐகோர்ட்டு அதிரடி கருத்து
திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து ‘செக்ஸ்’ உறவு வைத்துக்கொள்வது கற்பழிப்பு ஆகாது என்று ஒடிசா ஐகோர்ட்டு கூறியுள்ளது. கட்டாக்,…