இந்திய நாடார் பேரவை…
Author: admin
வரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க திட்டம்
புதுடில்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பிக்களை வரும் 31 ம் தேதி பதவியேற்க திட்டமிடப்பட்டு வருகிறது. இன்று (25 ம் தேதி)முதல்…
எல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்?
பெய்ஜிங்: தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெரி கட்டுமாம். அது போல, ஒரு பிரச்னையை மறக்கடிக்க செய்ய, மற்றொரு…
டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு
புதுடில்லி: டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் உள்ளிட்டவை வரும் ஜூலை 31 வரையில்அவகாசத்தை நீட்டித்து என அரசு அறிவித்துள்ளது கொரோனா…
இந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை
கொழும்பு: ‘கொரோனா பாதிப்பால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்கும் வகையில், 8,360 கோடி ரூபாய் கடன் வசதி அளிக்க வேண்டும்’ என,…
இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது
சென்னை: 60 நாட்களுக்கு பின்னர் உள்நாட்டு பயணிகள் விமான சேவை இன்று( மே 25) மீண்டும் துவங்கியது. கொரோனா ஊரடங்கு காரணமாக…
முதல் அமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்களுடன் நாளை காலை ஆலோசனை
தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தலைமை செயலகத்தில் நாளை காலை ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை, தமிழகத்தில் நாளுக்கு…
மும்பையில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க உதவ வேண்டும் -சரத்குமார் வேண்டுகோள்
மும்பையில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டுசொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க உதவ வேண்டும் தமிழக அரசுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் …
பாஸ் வெளிமாவட்டத்திற்க்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
பயண பாஸ் என்பது அவசர மருத்துவ தேவை, பிரசவம், உறவினர்களின் இறப்பு மற்றும் அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு…
தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெறவேண்டும் – தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து…