உத்தவ் தாக்கரே முடிவு எடுக்க பயப்படுகிறார்; தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு

புதியவரான உத்தவ் தாக்கரே முடிவு எடுக்க பயப்படுகிறார் என தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டி உள்ளார். மும்பை, நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா…

5 மாநிலங்களுக்கு அனல் காற்று எச்சரிக்கை

சென்னை : ‘தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில், இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம்…

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம், பழங்கால சிலைகள் கண்டெடுப்பு

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, பூமியை தோண்டிய போது, 5 அடி உயர சிவலிங்கம், பழங்கால…

சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன?

சென்னை: தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும், பரிசோதனை செய்யப்படுவதால், மூன்று நாட்களாக, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.…

வைரஸ் பரவல் தடுப்பு பற்றி சமூக வானொலிகளில் ஜாவடேகர் இன்று பேச்சு

புதுடில்லி: மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சகர் பிரகாஷ் ஜாவடேகர், 290 சமூக வானொலி நிலையங்கள் வழியாக, இன்று(மே 22) நாட்டு மக்களிடம்…

6.8 கோடி சிலிண்டர்கள் இலவச வினியோகம்

புதுடில்லி: கடந்த ஏப்ரல் முதல், தற்போது வரை, ஏழைப் பெண்களுக்கு, 6.80 கோடி, ‘காஸ் சிலிண்டர்’கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு…

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மோடி இன்று பார்வையிடுகிறார்

மேற்கு வங்காளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிட உள்ளார். புதுடெல்லி, மேற்கு வங்காள மாநிலத்தை புயல் தாக்கியதில்…

கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு சிக்கன நடவடிக்கை செலவினங்கள் 50 சதவீதம் வரை குறைப்பு

கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை எதிர்கொள்ள தமிழக அரசு அதிரடியாக சிக்கன நடவடிக்கைகளை அறிவித்து உள்ளது. செலவினங்களை 50 சதவீதம் வரை…

பொதுத்தேர்வின் போது மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இலவசமாக முக கவசம் அரசு அறிவிப்பு

பொதுத்தேர்வின் போது மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கப்படும் என்றும், சிறப்பு தேர்வு மையங்களுக்கு சென்று வர போக்குவரத்து வசதி…

சொந்த ஊர் திரும்பும் வெளிமாநில தொழிலாளர்களின் ரெயில் பயணத்துக்கு ரூ.67 கோடிமராட்டிய அரசு விடுவித்தது

சொந்த ஊர் திரும்பும் வெளிமாநில தொழிலாளர்களின் ரெயில் பயண கட்டணத்திற்காக ரூ.67 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்து உள்ளது. மும்பை,…

You cannot copy content of this page