சவுதி அரேபியாவிலிருந்து பெருமளவு ஆயுதங்களை திரும்பப் பெற அமெரிக்கா முடிவு

சவுதி அரேபியாவிலிருந்து பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. வாஷிங்டன் 1990ம்…

லஷ்கர்-இ-தொய்பா, தாவூத் இப்ராஹிமுடன் கைகோர்த்து இந்தியாவில் தாக்குதல்களை நடத்த திட்டம்

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழு லஷ்கர்-இ-தொய்பா ஜம்மு-காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சதித்திட்டமிட்டு உள்ளது.…

மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை- உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆலோசனையில் பங்கேற்பு

ஊரடங்கு வரும் 17 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனையில்…

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 2,206 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 2,206 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு…

கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம்: 3-வது இடத்தில் தமிழ்நாடு

தினந்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் இந்தியாவின் அதிக நபர் பாதித்த 3-வது மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது. கொரோனாவால் மிகவும்…

பொதுத் துறை வங்கி தலைவா்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

பொதுத் துறை வங்கி தலைவா்களுடன் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்துகிறார். புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை…

ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா சென்னையில் புதிய உச்சத்தை தொட்டது – தமிழகத்தில் பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு நோய்த் தொற்று…

சலூன்கள், பியூட்டி பார்லர்களுக்கு தடை நீட்டிப்பு: இன்று திறக்கப்படும் கடைகள் எவை? – தமிழக அரசு அறிவிப்பு

இன்று(திங்கட்கிழமை) முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட கடைகளின் பட்டியலை வெளியிட்டுள்ள தமிழக அரசு, சலூன் கடைகள், பியூட்டி பார்லர்களுக்கு அனுமதி இல்லை என்றும்…

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 90 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி – முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவி

எடப்பாடி சட்டமன்ற தொகுதில் 90 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார். சென்னை, தமிழக…

சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் – சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னையில் பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு உள்ளதால், அடுத்த 6 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகமாகத்தான் இருக்கும் என்றும் பயப்பட தேவையில்லை எனவும் சிறப்பு…

You cannot copy content of this page