மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசியதால் கங்கனா ரனாவத்திற்கும் சிவசேனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மும்பை, சுஷாந்த் சிங் ராஜ்புட் மற்றும்…
Author: admin
சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை
சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று தாயார் தவுசாயம்மாள் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி , எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார் . வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு பண்டிகை காலத்தில் கடை திறப்பு நேரத்தை 10 மணி வரை நீடித்து உத்தரவிட்டு செய்ததற்கு வணிகர்கள் சார்பாக நன்றி தெரிவித்தார்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை புதுக்கோட்டை சுற்றுப்பயணம்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வியாழக்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சென்னை, தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாவட்ட…
வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைவால் வெங்காயம் விலை ‘கிடு கிடு’ உயர்வு – கிலோ ரூ.90-க்கு விற்பனை
வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைவால் வெங்காயத்தின் விலை ‘கிடு கிடு’வென உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னை,…
சென்னை சென்டிரல்-பெங்களூரு இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் – தெற்கு ரெயில்வே அறிவிப்புர்.
சென்னை சென்டிரல்-பெங்களூரு இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-…
அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்பு 1-ந் தேதி தொடங்குகிறது – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 1-ந் தேதி முதல் தொடங்கும்…
நாளொன்றுக்கு 4.50 லட்சம் முதல் 5 லட்சம் வரை நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன – அமைச்சர் காமராஜ்
விவசாயிகள் விளைவிக்கும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய அரசு தயாராக உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். சென்னை, சென்னை தலைமைச்…
சேலம், தர்மபுரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
சேலம், தர்மபுரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு…
பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் வெங்காயம் இன்று முதல் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படும் – அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவிப்பு
பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் இன்று முதல் வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.…
என்ஜினீயரிங் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நிறைவு – இதுவரை 21 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பின
என்ஜினீயரிங் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்று இருக்கிறது. இதுவரை 20 ஆயிரத்து 925 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. சென்னை,…