வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப http://nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை, கொரோனா…

கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழு அமைப்பு

கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை, கொரோனா பரவலை…

சீனா என்ன நடக்க போகிறதோ…? அவரம் அவசரமாக கச்சா எண்ணெய்- உணவுப்பொருட்களை சேமித்து வைக்கும் சீனா

அவரம் அவசரமாக கச்சா எண்ணெய்- உணவுப்பொருட்களை சேமித்து வைக்கும் சீனா என்ன நடக்க போகிறதோ என உலக நாடுகள் கலக்கம் அடைந்து…

ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தர தூதராக திருமூர்த்தி நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தர தூதராக திருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார் என்று இந்திய வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதுடெல்லி ஐஏஎஸ்…

கொரோனா தடுப்பு பணிகள்; இந்தியாவுக்கு அமெரிக்க அரசு ரூ.22.5 கோடி கூடுதல் நிதியுதவி அறிவிப்பு

கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு அமெரிக்க அரசு ரூ.22.5 கோடி கூடுதலாக நிதியுதவி அறிவித்துள்ளது. புதுடெல்லி, உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக…

‘ஆரோக்ய சேது’ செயலியை பார்த்து அலுவலகம் செல்ல ஊழியர்களுக்கு மத்திய அரசு உத்தரவு

‘ஆரோக்ய சேது’ செயலியை பார்த்து அலுவலகம் செல்லும்படி ஊழியர்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள்…

தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்களுக்காக இணையதளம்- தமிழக அரசு

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தாயகம்…

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீடிக்குமா? எடப்பாடி பழனிசாமி தலைமையில் மே 2-ந்தேதி அமைச்சரவை கூடி முடிவு

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீடிக்குமா? சில மாவட்டங்களில் தளர்வுகள் அனுமதிக்கப்படுமா? என்பதுபற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மே 2-ந்தேதி அமைச்சரவை…

ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் வந்தாலும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய அதிகாரங்களில் மாற்றம் வராது – தமிழக அரசு விளக்கம்

மத்திய ஜல சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கொண்டுவரப்பட்டதால், இந்த ஆணையத்தின் அதிகாரங்களில் மாற்றம் வராது…

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கட்டுப்பாட்டு பகுதி மேலாண்மைக்காக குழுக்கள் நியமனம் – தமிழக அரசு உத்தரவு

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கட்டுப்பாட்டு பகுதி மேலாண்மைக்காக களப்பணிக் குழுக்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, இதுகுறித்து தமிழக…

You cannot copy content of this page