சென்னை கலைவாணர் அரங்கத்தில்-தமிழக சட்டசபை கூட்டம் இன்று தொடங்குகிறது

  சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (திங்கட்கிழமை) தமிழக சட்டசபை கூட்டம் தொடங்குகிறது. முதல் நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து…

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. சென்னை, தமிழகத்தில் நேற்றைய(ஞாயிற்றுக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

அமைச்சர் பங்கேற்ற அ.தி.மு.க. பாசறை கூட்டத்தில் நாற்காலிகளை தூக்கி வீசி ரகளை-தொண்டர்கள் சிதறி ஓடியதால் பரபரப்பு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் பங்கேற்ற அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில் நாற்காலியை தூக்கி வீசி ரகளை செய்தவர்களால் தொண்டர்கள் சிதறி…

அமெரிக்க மேற்கு மாகாணங்களில் பேரழிவை ஏற்படுத்தி வரும் பெரும் காட்டுத்தீ

அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோர மாகாணங்களில் பெரும் காட்டுத்தீ பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1 வயது பச்சிளம்…

சுவாச செல்களை தாக்கும் கொரோனா வைரஸ்: படங்களை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் !

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், மனிதனின் சுவாச செல்களை எந்த அளவுக்கு தாக்குகிறது என்பது தொடர்பான படங்கள் வெளியாகியுள்ளன.  …

செயற்கைக்கோள் திட்டத்தில் சீனா படுதோல்வி- சுற்றுவட்ட பாதையை அடைய தவறியது

தோல்விக்கான சரியான காரணம் குறித்து அறிய விசாரணை நடந்து வருவதாகவும் சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. பீஜிங், சீனாவின் வடமேற்கு…

கொரோனா அச்சுறுத்தல்: இஸ்ரேலில் மீண்டும் ஊரடங்கு அமல்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இஸ்ரேலில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜெருசலேம், சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா…

உலக அமைதிக்கு அமெரிக்கா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது-சீனா குற்றச்சாட்டு

உலக அமைதிக்கு அமெரிக்கா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று சீனா குற்றம்சாட்டியுள்ளது. பீஜிங், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான மோதல் போக்கு…

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். காத்மாண்டு, இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள…

ரஷ்யாவில் மேலும் 5,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ரஷ்யாவில் இன்று மேலும் 5,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாஸ்கோ, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை…

You cannot copy content of this page