யாஸ் புயலானது இன்று காலை 5.30 மணி நிலவரப்படி வங்காள விரிகுடாவின் வடமேற்கில் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு…
Author: admin
கொரோனா 2-வது அலை: டெல்லியில் மட்டும் 103 மருத்துவர்கள் உயிரிழப்பு
கொரோனா 2-ம் அலையில் 513 மருத்துவர்கள் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா 2-வது…
பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் விவகாரம் போலீஸ் டி.ஜி.பி.யிடம் விளக்கம் கேட்கும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்
பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் விவகாரம் போலீஸ் டி.ஜி.பி.யிடம் விளக்கம் கேட்கும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம். சென்னை, சென்னை பத்ம…
34,285 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழகத்தில் ஒரே நாளில் 468 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் நேற்று 34,285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் 468 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை, தமிழகத்தில் நேற்றைய கொரோனா…
காவிரி ஆற்றின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா? ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து…
தமிழகத்தில் 21 உயர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் 21 உயர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார். சென்னை, 21 உயர் ஐ.ஏ.எஸ்.…
திருக்கழுக்குன்றத்தில் மத்திய அரசின் தடுப்பூசி ஆய்வகத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோ டெக் நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வகத்தை ஆய்வு…
மே 26: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 95.06 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 89.11 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை, சர்வதேச சந்தையில்…
ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களை தங்குதடையின்றி வினியோகம் செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் உத்தரவு
காய்கறி, பழங்கள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஊரடங்கு காலத்தில் தங்குதடையின்றி வினியோகம் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…
12 வயது முதல் 15 வயது வரை தடுப்பூசிக்கு அனுமதி: துபாயில் முதல் டோஸ் பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியை போட்டுக்கொள்ள பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் ஆர்வம்
12 வயது முதல் 15 வயது வரை தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், முதல் டோஸ் பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியை போட்டுக்கொள்ள பள்ளிக்கூட…