நாட்டுக்காக தன்னுயிர் ஈந்து தியாகம் செய்த நாய்களின் வீரம் பற்றி பிரதமர் மோடி புகழாரம்

நாட்டுக்காக தன்னுயிர் ஈந்து தியாகம் செய்து, வீரர்களை காப்பாற்றிய நாய்களின் வீரம் பற்றி பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். புதுடெல்லி, பிரதமர்…

புதுச்சேரியில் ஒவ்வொரு செவ்வாய் அன்று அமல்படுத்தப்படும் முழு முடக்கம் இனி இல்லை: முதல்-மந்திரி நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ஒவ்வொரு செவ்வாய் அன்று அமல்படுத்தப்படும் முழு முடக்கம் இனி இல்லை என்று புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி, புதுச்சேரி…

மாஸ்க், ஸ்மார்ட் கார்டு கட்டாயம்: டெல்லி மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

5 மாதங்களுக்குப் பிறகு டெல்லியில் மீண்டும் மெட்ரோ ரெயில் சேவை துவங்க உள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு…

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 45 ஆக அதிகரிப்பு

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 45 ஆக அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னை, சென்னையில் நாள்தோறும் 1,200 முதல் 1,300…

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.எச்.வசந்தகுமார் உடலுக்கு தலைவர்கள் இறுதி அஞ்சலி – சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் இன்று அடக்கம்

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமாரின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அவரது உடல் அடக்கம்…

செப்டம்பரிலும் ஊரடங்கு நீடிக்குமா? – எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிப்பு வெளியிடுகிறார்

வரும் செப்டம்பர் மாதத்திலும் ஊரடங்கு நீடிக்குமா? என்பது தொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார். சென்னை, தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள…

வருகிற 7-ந்தேதி முதல் சென்னை ஐகோர்ட்டில் நேரடியாக வழக்குகள் விசாரணை – நீதிபதிகள் குழு முடிவு

வருகிற 7-ந்தேதி முதல் 6 அமர்வுகள் வழக்குகளை நேரடியாக விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நிர்வாகக்குழு நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.…

கொரோனா தொற்று தடுப்பு: மருத்துவ நிபுணர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு பற்றி மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டியது; ஒரே நாளில் 1,014 முதியவர்களுக்கு தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,014 முதியவர்களுக்கு கொரோனா…

மழைநீர் தேங்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள் – மாவட்ட கலெக்டர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி உத்தரவு

மழைநீர் தேங்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள் என்றும், டெங்கு போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு உகந்த நேரம் இதுதான்…

You cannot copy content of this page