மலேசியாவில் அன்வர் இப்ராகிம் பிரதமராக 121 எம்.பி.க்கள் ஆதரவா? – தகவல் வைரலானதால் போலீஸ் விசாரணை

Spread the loveமலேசியாவில் அன்வர் இப்ராகிம் பிரதமராக 121 எம்.பி.க்கள் ஆதரவு என்ற தகவல் வைரலானதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

சுவாச துளிகள் மூலம் ‘குளிர்காலத்தில் கொரோனா அதிகமாக பரவும்’ – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Spread the loveகுளிர்காலத்தில் கொரோனா வைரஸ், சுவாச துளிகள் வழியாக அதிகமாக பரவும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ், கொரோனா…

இன்னும் ஒரு மாதத்துக்குள் 3-வது தடுப்பூசியை ரஷியா பதிவு செய்யும்: தேசிய சுகாதார அமைப்பு தலைவர் தகவல்

Spread the loveஇன்னும் ஒரு மாதத்துக்குள் 3-வது தடுப்பூசியை ரஷியா பதிவு செய்யும் என்று தேசிய சுகாதார அமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார்.…

இரை தேடலில் பளு தூக்குதலில் ஈடுபட்ட அணில்; கிளிக் ஆன அசத்தல் புகைப்படம்

Spread the loveஇரை தேடிய அணில் ஒன்று பளு தூக்குதலில் ஈடுபட்டது போன்ற புகைப்படங்கள் அசத்தலாக கிளிக் செய்யப்பட்டு ஆச்சரியம் ஏற்படுத்தி…

கொரோனா தடுப்பூசியை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பது சவாலான விஷயம்- ஆய்வில் தகவல்.

Spread the loveகொரோனா தடுப்பூசியை உலகம் முழுவதும் பரவலாக கொண்டு சேர்ப்பது பெரும் சவாலான விஷயம் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.…

சீனா புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

Spread the loveகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் சீனா தனது விண்வெளி திட்டங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பீஜிங், கொரோனா நெருக்கடிக்கு…

வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ஏவுகணை தடுப்பு திறனை வலுப்படுத்த ஜப்பான் உறுதி

Spread the loveவடகொரியாவை ஆட்சி செய்து வரும் தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. டோக்கியோ, வடகொரியாவை…

ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி – மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டம் என தகவல்

Spread the loveகொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக பல நிறுவனங்கள் வீட்டில் இருந்தே தங்கள் ஊழியர்களை பணியாற்ற அனுமதி கொடுத்துள்ளது. வாஷிங்டன்,…

சிந்து – பலூசிஸ்தான் செயற்பாட்டாளர்கள் ரசாயன ஆயுதங்களால் கொல்லப்படுகின்றனர் பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Spread the loveசிந்து மற்றும் பலூசிஸ்தான் பகுதி செயற்பாட்டாளர்கள் ரசாயன ஆயுதங்களால் கொல்லப்படுவதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புதுடெல்லி பாகிஸ்தான்…

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடியாக உயர்வு

Spread the loveஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடியாக உயர்ந்துள்ளது. ஜெனீவா, சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு…

You cannot copy content of this page