Spread the loveபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.…
Category: உலகம்
மின் நிலையத்தில் திடீர் கோளாறு இலங்கை முழுவதும் இருளில் மூழ்கியது
Spread the loveமின் நிலையத்தில் திடீர் கோளாறு காரணமாக இலங்கை முழுவதும் இருளில் மூழ்கியது. கொழும்பு, இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள…
அமெரிக்காவில் ஒரே இரவில் தொடர் துப்பாக்கிச் சூடு; 4 பேர் பலி
Spread the loveஅமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் சின்சினாட்டி நகரில் ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை…
“ரஷிய தடுப்பூசியின் பாதுகாப்பு, திறன் பற்றி சந்தேகமாக இருக்கிறது” – நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பேட்டி
Spread the loveரஷிய தடுப்பூசியின் பாதுகாப்பு, திறன் குறித்து சந்தேகமாக உள்ளது என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கவலை தெரிவித்துள்ளார்.…
எல்லை பிரச்சினையை தீர்க்க இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயார் – சீனா சொல்கிறது
Spread the loveஎல்லை பிரச்சினையை தீர்க்க இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. பீஜிங், லடாக் எல்லையில் உள்ள…
வடகொரிய மக்களிடமிருந்து செல்லப்பிராணிகளை பறித்து ஒட்டல்களில் உணவாக்க வழங்கும் அதிகாரிகள்
Spread the loveவடகொரிய மக்களிடமிருந்து செல்லப்பிராணிகளை பறித்து ஒட்டல்களில் உணவாக்க அந்த நாட்டு அதிகாரிகள் வழ்ங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லண்டன்…
பத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய வைரசாக கொரோனா புதிய மரபணு மாற்றம் அதிர்ச்சி தகவல்
Spread the loveபத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய வைரசாக கொரோனாவைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி…
தனது வாழ்வில் அம்மாவின் பங்களிப்பு அதிகம் என நெகிழ்ச்சி – முதல் உரையில் தாயை நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ்
Spread the loveஅமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமலா ஹாரிஸ், தனது முதல் உரையில் தாயை நினைவு கூர்ந்து பேசினார்.…
தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் அமெரிக்க விசாவில் திடீர் சலுகைகள் அறிவிப்பு – இந்தியர்கள் பலன் அடைவார்கள்
Spread the loveதேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அமெரிக்க விசாக்கள் மீது திடீரென சலுகைகள் வழங்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால்…
முதல்முறையாக கடற்கொள்ளையர்களுக்கு அபராதம் – நைஜீரியா கோர்ட்டு அதிரடி
Spread the loveகப்பலை கடத்தி பிணைய தொகை பெற்ற சம்பவத்தில், முதல்முறையாக கடற்கொள்ளையர்களுக்கு அபராதம் விதித்து நைஜீரியா கோர்ட்டு அதிரடி தீர்ப்பு…