4ந்தேதி பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் போராட்டம் தீவிரம்: மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை

Spread the loveமத்திய அரசுடன் வருகிற 4ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.…

ஆந்திராவில் ராமர் சிலையை தொடர்ந்து மற்றுமொரு இந்துமத கடவுள் சிலை சேதம்

Spread the loveஆந்திர பிரதேசத்தில் ராமர் சிலையை தொடர்ந்து மற்றுமொரு இந்துமத கடவுள் சிலையை மர்ம நபர்கள் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர்.…

கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி; அவசர கால பயன்பாட்டுக்கு பரிந்துரை

Spread the loveகொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கு…

இந்தியாவில் மேலும் 4 பேருக்கு புதிய கொரோனா; மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்வு

Spread the loveஇந்தியாவில் மேலும் 4 பேருக்கு உருமாறிய புதிய கொரோனா பாதிப்புகளால் மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்வடைந்து உள்ளது.…

காஷ்மீரில் குடியேற்ற சான்றிதழ் பெற்ற நகை வியாபாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

Spread the loveகாஷ்மீரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த பஞ்சாப்பை சேர்ந்த நகை வியாபாரி, குடியேற்ற சான்றிதழ் பெற்றதால் பயங்கரவாதிகளால்…

தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்

Spread the loveதொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு செபி அமைப்பு ரூ.15 கோடி அபராதம் விதித்து உள்ளது. புதுடெல்லி, செபி எனப்படும்…

விவசாய அமைப்புகளுடன் 4ந்தேதி பேச்சுவார்த்தை; ஆக்கபூர்வ முடிவு ஏற்படும் என மத்திய வேளாண் மந்திரி நம்பிக்கை

Spread the loveவிவசாய அமைப்புகளுடன் 4ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமான முடிவு ஏற்படும் என்று மத்திய வேளாண் மந்திரி கூறினார். புதுடெல்லி,…

கேரளா – கர்நாடகம்- அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு

Spread the loveகேரளா,கர்நாடகம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தன. திருவனந்தபுரம்: கேரளாவில்…

பிப்ரவரி 10-ந் தேதி திருவண்ணாமலையில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம்

Spread the loveதிருவண்ணாமலையில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம் பிப்ரவரி 10-ந் தேதி தொடங்கி 17 நாட்கள் நடக்கிறது. சென்னை: கடலூர்,…

அமெரிக்காவில் ‘எச்1 பி’ விசா மீதான தடை மார்ச் 31–ந் தேதி வரை நீட்டிப்பு: டிரம்ப் அதிரடி உத்தரவு

Spread the loveஅமெரிக்காவில் ‘எச்1 பி’ விசா மீதான தடையை மார்ச் 31–ந் தேதி வரை நீட்டித்து டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

You cannot copy content of this page