உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்திய நியூசிலாந்து

Spread the loveவெலிங்டன்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், நியூசிலாந்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ், உலக நாடுகளை புரட்டிப்போட்டு…

ஜூன் 1 ஆம் தேதி முதல் கோர்ட்டில் இருந்தே காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரணை-பதிவுத்துறை சுற்றறிக்கை

Spread the loveஜூன் 1 ஆம் தேதி முதல் கோர்ட்டில் இருந்தே காணொலி காட்சி மூலமாக வழக்குகளை விசாரிக்கும்படி நீதிபதிகளுக்கு பதிவுத்துறை…

பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால் தமிழகத்தில் சமூக இடைவெளியுடன் பேருந்து இயக்கப்படும்?

Spread the loveபொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால் பேருந்து இருக்கைகளில் சமூக இடைவெளி ஸ்டிக்கா் ஒட்டும் பணி தொடங்கி உள்ளது. சென்னை கொரோனா…

தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் தீர்ப்பில் திருத்தம் செய்து ஐகோர்ட்டு அறிவிப்பு

Spread the loveதீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்று தெளிவுப்படுத்தியும், தீர்ப்பில் திருத்தம் செய்தும் சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது. சென்னை,…

வரலாற்று முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓராண்டு காலத்தில் வேகமான முன்னேற்றம் – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

Spread the loveவரலாற்று முக்கிய முடிவுகளை எடுத்து, இந்தியா கடந்த ஓராண்டு காலத்தில் வேகமான முன்னேற்றம் கண்டுள்ளதாக மக்களுக்கு எழுதிய கடிதத்தில்…

ஜெயலலிதா இல்லம் தொடர்பான அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு கவர்னரிடம் முறையிடுவேன் -ஜெ.தீபா பேட்டி

Spread the loveஜெயலலிதா இல்லம் தொடர்பான அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக கவர்னரிடம் முறையிடுவேன் என்று ஜெ.தீபா கூறினார். சென்னை,…

2-வது முறை பதவியேற்று ஓராண்டு நிறைவு: சுயசார்பு தேசமாக இந்தியாவை முன்னெடுத்து செல்வதில் மோடி கதாநாயகன் – உள்துறை மந்திரி அமித்ஷா புகழாரம்

Spread the loveநரேந்திரமோடி பிரதமராக 2-வது முறை பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து சுயசார்பு தேசமாக இந்தியாவை முன்னெடுத்து செல்வதில்…

குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட விவகாரம்: எம்.எல்.ஏ.வுடன் காங்கிரஸ் பிரமுகர் வாக்குவாதம் – கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு

Spread the loveகுடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் எம்.எல்.ஏ.வுடன் காங்கிரஸ் பிரமுகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு ‘கேங்மேன்’ பணி ஆணைகள் வழங்க நடவடிக்கை அமைச்சர் தங்கமணி பேட்டி

Spread the loveகேங்மேன்‘ தேர்வு முடிவுகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. பணி ஆணைகள் வழங்குவது குறித்து கோர்ட்டு உத்தரவு வெளியான பிறகு நடவடிக்கை…

கோவையில் 2 கோவில்கள் முன்பு இறைச்சி வீசிய என்ஜினீயர் கைது

Spread the loveகோவையில், 2 கோவில்கள் முன்பு இறைச்சி வீசிய என்ஜினீயரை சம்பவம் நடந்த 6 மணி நேரத்தில் போலீசார் கைது…

You cannot copy content of this page