Spread the loveஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,109 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 62,939 ஆக…
Category: முக்கிய செய்திகள்
கடந்த 24 மணி நேரத்தில் 10 மாநிலங்களில் கொரோனா தொற்று இல்லை – மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் அறிவிப்பு
Spread the loveடெல்லி மந்தோலி பகுதியில் அமைந்துள்ள கொரோனா பராமரிப்பு மையத்தை மத்திய சுகாதார துறை மந்திரி ஹர்ஷ வர்தன் நேற்று…
விசாகப்பட்டினம் துயர சம்பவம் எதிரொலி தொழில் நிறுவனங்களை திறக்க புதிய வழிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு
Spread the loveவிசாகப்பட்டினம் துயர சம்பவம் எதிரொலியாக தொழில் நிறுவனங்களை திறப்பது தொடர்பாக புதிய வழிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி,…
4 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக 366 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
Spread the loveபிற மாநிலங்களில் வந்து வேலை பார்த்த 4 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக 366 சிறப்பு ரெயில்கள்…
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் 7,740 இடங்களில் ஏற்பாடு – மத்திய அரசு தகவல்
Spread the loveநாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 483 மாவட்டங்களில் 7,740 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.…
40 நாள் இழப்பு, அனுபவம், தோன்றிய சிந்தனைகள் இன்றைய வாழும் தலைமுறைக்கு இது ஒரு அழியா பாடம் ஆகும் இந்த ஊரடங்கு .
Spread the loveநாளை முதல் கொஞ்சம் ஊரடங்கு தளர்த்தப்பட இருக்கிறது நம் அன்றாட பணிகளை விரைவில் துவங்கப் போகிறோம், இந்த 40…
S.A.சுபாஷ் பண்ணையாருக்கு நன்றி தெரிவித்த வைத்தியலிங்கபுரம் கிராம இளஞர்கள்
Spread the loveவிருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டம் வைத்தியலிங்கபுரம் கிராமத்தில் பனங்காட்டு மக்கள் கழகம் சார்பில் 300 குடும்பத்துக்கு அரிசி வழங்கப்பட்டது அதற்கு வைத்தியலிங்கபுரம்…
நாளை முதல் எந்தெந்த கடைகள் செயல்படலாம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம்
Spread the loveதமிழகத்தில் நாளை முதல் மேலும் சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. சென்னை, கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும்…
மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் – அமைச்சர் செங்கோட்டையன்
Spread the love10 ஆம் வகுப்பு மாணவர்கள் தனிமனித இடைவெளியுடன் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை,…
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
Spread the loveதமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை, 26.04.2020 அன்று மனதின்…