அமெரிக்காவில் கருப்பின மக்களை அதிகம் கொன்றுள்ள ‘கொரோனா’

வாஷிங்டன்: அமெரிக்காவில் பிற சமூகங்களை விட கருப்பின மக்கள் அதிகளவில், வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இறந்தவர்களில் கணிசமானவர்களும் அவர்கள் தான் என…

அமெரிக்காவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 1,858 பேர் பலி

வாஷிங்டன் : கொரோனா வைரஸ் காரணமாக, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில், 1,858 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் நகரில் மட்டும்…

கொல்கத்தாவில் ‘கொரோனா’விடம் தப்பிய இரண்டு குழந்தைகள் – குணமடைந்து வீடு திரும்பினர்

கொல்கத்தாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர். கொல்கத்தா, கொல்கத்தா நகரில் உள்ள பொலியகாட்டா ஐ.டி.…

எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை

கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். புதுடெல்லி,…

மே 15-ந்தேதி வரை பள்ளி- கல்லூரிகள் திறக்கப்படாது?

பள்ளிகள், கல்லூரிகளை திறப்பதை மே 15 வரை நீட்டிக்கவும், அமைச்சர்கள் குழு பரிந்துரைத்து உள்ளது புதுடெல்லி இந்தியாவில் கொரோனா காட்டுத்தீ போல்…

இங்கிலாந்தில் கொரோனா பரவலுக்கு 5ஜி நெட்வொர்க் காரணமா? – செல்போன் கோபுரங்களை மக்கள் கொளுத்தினர்

இங்கிலாந்தில் கொரோனா பரவலுக்கு 5ஜி நெட்வொர்க் காரணம் என்று பரவிய வதந்தியால், அங்கு சுமார் 20 செல்போன் கோபுரங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.…

இங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு இந்திய டாக்டர் பலி

இங்கிலாந்தில், இந்திய இதய அறுவை சிகிச்சை நிபுணர், கொரோனா வைரசுக்கு பலியானார். லண்டன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இதய அறுவை சிகிச்சை…

கொரோனாவுக்கு தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு வேலூரில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு…

குஜராத்: பிறந்து 14 மாதமே ஆன பச்சிளம் குழந்தை கொரோனாவுக்கு பலி – அதிர்ச்சி சம்பவம்

குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிறந்து 14 மாதங்களே நிரம்பிய பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது. குஜராத்: பிறந்து 14 மாதமே…

மத்திய அரசு செலவை குறைக்க வேண்டும் – பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

கொரோனாவால் நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், மத்திய அரசு தனது செலவினங்களை குறைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு…

You cannot copy content of this page