மாலி நாட்டில் அதிபர், பிரதமர் கைது: ராணுவம் அதிரடி நடவடிக்கை

மாலி நாட்டில் அதிபர் மற்றும் பிரதமரை கைது செய்து அந்நாட்டு ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. பமேகோ, மேற்கு ஆப்பிரிக்க…

காங்கோ நாட்டில் எரிமலை வெடித்தது: 15 பேர் பலி; 500 வீடுகள் சேதம்

காங்கோ நாட்டின் கோமா நகர் அருகே நியிராகாங்கோ எரிமலை உள்ளது. அந்த எரிமலை, இரவு நேரத்தில் திடீரென வெடித்துச் சிதறியது. எரிமலை…

நேபாளத்தை உலுக்கும் கொரோனா- ஒரே நாளில் 7,220-பேருக்கு தொற்று

2.86- கோடி மக்கள் தொகை கொண்ட நேபாளத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. காத்மாண்டு, இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான…

கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச சி.டி. விவகாரம்: ‘வீடியோவில் இளம்பெண்ணுடன் இருப்பது நான் தான்’; முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒப்புக்கொண்டதாக தகவல்

கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச வீடியோ விவகாரத்தில் இளம்பெண்ணுடன் இருப்பது நான் தான் என்று போலீசாரிடம் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி…

கொரோனாவுக்கு மத்தியில் ‘யாஸ்’ புயல் பெரும் சவால்: ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்

கொரோனா இரண்டாம் அலைக்கு எதிராக போராடி வரும் நிலையில், யாஸ் புயல் பெரும் சவாலாக உள்ளதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்…

ஒடிசாவில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 8- பேரை தேடும் பணி தீவிரம்

ஒடிசாவின் சிலேரு ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புவனேஷ்வர், ஒடிசா – ஆந்திர பிரதேச மாநில எல்லையில் சிலேரு நதியில் படகு…

கர்நாடகத்தில் புதிதாக 25311 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 25,311 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 529 பேர் பலியானதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…

கிராமத்தில் பிறந்து வானில் பறந்து சாதித்தார்: கேரளாவில் 21 வயதில் விமானத்தை இயக்கிய ஜெனிஜெரோம் – முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து

கேரளாவில் 21 வயதில் விமானத்தை இயக்கி, இளம் பெண் விமானி என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ஜெனி ஜெரோமை, முதல்-மந்திரி பினராயி விஜயன்…

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி முக்கியம்: ராகுல்காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில், ‘‘கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவது…

கொரோனாவால் பலியானோர் குடும்பத்துக்கு இழப்பீடு கோரும் மனு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கொரோனாவால் பலியானோர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரும் மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி,…

You cannot copy content of this page