இங்கிலாந்து இளவரசர் ஹரியின் மனைவியும் முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகன் மெர்க்கல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக தகவல்…
Author: admin
காற்றில் உள்ள ஈரப்பதம் கொரோனா வைரஸ் தொற்றின் ஆயுள் காலத்தை அதிகரிக்கிறது-ஆய்வில் தகவல்
காற்றில் உள்ள ஈரப்பதம், திரவத்துளிகளில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றின் ஆயுள் காலத்தை அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வாஷிங்டன் காற்றில் உள்ள…
இந்தியாவில் கொரோனா புதிய உச்சம் தொட்டது: ஒரே நாளில் 70 ஆயிரம் பேருக்கு தொற்று
இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டது. ஒரே நாளில் 70 ஆயிரம்பேருக்கு தொற்று உறுதியானது. புதுடெல்லி, உலகையே நடுங்க வைத்து…
காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் – போலீஸ் ஐ.ஜி. தகவல்
காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் என காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. தெரிவித்துள்ளார். ஸ்ரீநகர், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படை…
ஆன்லைன் மூலம் வகுப்புகள்: 27 சதவீத மாணவர்களிடம் செல்போனோ, லேப்டாப்போ கிடையாது – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதால், பாடம் படிக்க 27 சதவீத மாணவர்களிடம் நவீன செல்போனோ அல்லது லேப்டாப்போ இல்லை என்ற அதிர்ச்சி…
இந்தியாவில் கொரோனாவுக்கான இறுதி தேதி டிசம்பர் 3; சென்னையில் அக்டோபர் மாத முடிவில் முடிவடையும்
கொரோனா தொற்றுநோய்க்கான இறுதி தேதி டிசம்பர் 3; சென்னையில் கொரோனா வெடிப்பு அக்டோபர் மாத முடிவில் முடிவடையும் என கணிக்கப்பட்டு உள்ளது.…
சிறப்பாக செயல்படும் ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும். மக்கள் தவறு செய்துவிடக்கூடாது- கமலா ஹாரிஸ்
சிறப்பாக செயல்படும் ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும். மக்கள் தவறு செய்துவிடக்கூடாது என துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கூறினார்.…
ரஷிய அதிபர் புதினை கடுமையாக எதிர்க்கும் எதிர்க்கட்சி தலைவர் விஷம் கொடுக்கப்பட்டார் – தீவிர சிகிச்சை பிரிவில்
ரஷிய அதிபர் புதினை கடுமையாக எதிர்க்கும் அலெக்ஸி நவல்னி விஷம் கொடுக்கப்பட்டார் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மாஸ்கோ…
கொரோனா தடுப்பூசி டிசம்பர் மாத இறுதியில் விற்பனைக்கு வரும் – சீனா தகவல்
கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் விற்பனைக்கு வரலாம் என்று சீனாவின் ‘சைனோ பார்ம்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. பெய்ஜிங், சீனாவின்…
எல்லை பதற்றங்களுக்கு மத்தியில் சீனா இந்திய ராணுவத்தின் மீதான கண்காணிப்பை அதிகரித்து உள்ளது உளவுத்துறை
இந்தியாவுடனான எல்லை பதற்றங்களுக்கு மத்தியில் சீனா இந்திய ராணுவத்தின் மீதான கண்காணிப்பை அதிகரித்து உள்ளது என புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது. புதுடெல்லி…