மத்திய அரசு முடிவு செய்தால், அவசர அனுமதியளிப்பது குறித்து பரிசீலிக்கிறோம் – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

மத்திய அரசு முடிவு செய்தால், அவசர அனுமதியளிப்பது குறித்து பரிசீலிக்கிறோம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து உள்ளது. புதுடெல்லி…

ராமர் கோவில் கற்களை மட்டுமே பயன்படுத்தி கட்டப்படும்: அறக்கட்டளை நிர்வாகிகள் தகவல்

ராமர் கோவில் கற்களை மட்டுமே பயன்படுத்தி கட்டப்படும் என்று ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தி, பல்லாண்டு கால…

இந்தியாவில் குறைந்தது நான்கு பேரில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம்

இந்தியாவில் குறைந்தது நான்கு பேரில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என முன்னணி தனியார் ஆய்வகத்தின் தலைவர் கூறி உள்ளார். மும்பை:…

தமிழகத்தில் கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்தது; 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 17 ஆயிரத்தையும், முதியவர்கள் எண்ணிக்கை 45 ஆயிரத்தையும் கடந்தது. சென்னை, தமிழகத்தில் நேற்றைய கொரோனா…

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தமிழில் மொழிபெயர்க்க கோரிய வழக்கு தள்ளிவைப்பு – ஐகோர்ட்டு உத்தரவு

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தமிழில் மொழிபெயர்க்க கோரிய வழக்கை தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை, மத்திய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு…

கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.125 ஆக உயர்த்த வேண்டும் – மத்திய மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

தென்னை விவசாயிகளின் நலனை காப்பதற்காக கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையை கிலோ ஒன்றுக்கு ரூ.125 ஆக உயர்த்த வேண்டும் என்று…

22-ந் தேதி சதுர்த்தி: விநாயகர் சிலைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்

விநாயகர் சிலைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கொசப்பேட்டையில் போலீசார் கடைகளை அடைக்கச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, விநாயகர்…

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.89 லட்சம் ஆக உயர்வு

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.89 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. ஜெனிவா, சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த…

மாலி நாட்டில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம் – அதிபர் ராஜினாமா; நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

மாலி நாட்டில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பமாகோ,…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்துக்களின் வாக்குகளை கவர டிரம்ப், ஜோ பைடன் தீவிர பிரசாரம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்துக்களின் வாக்குகளை கவர டிரம்ப், ஜோ பைடன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். நியூயார்க், அமெரிக்காவில் இந்துக்கள்…

You cannot copy content of this page