தமிழகத்தில் ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ் கிடைத்துள்ளதாக தகவல்

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, கொரோனா…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் 3-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசு அதிகரித்து ரூ.83.99க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, சர்வதேச சந்தையில்…

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது. மணிலா, பிலிப்பைன்ஸ்…

சென்னை நோக்கி வாகனங்கள் படையெடுப்பு; சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்

இ-பாஸ் தாமதம் இன்றி உடனே கிடைப்பதால் வெளியூர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும் வாகனங்கள் படையெடுக்கின்றன. இதனால் சுங்கச்சாவடி களில்…

தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 120 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஒரே நாளில் 120 பேர் உயிரிழந்தனர். சென்னை, தமிழகத்தில் நேற்றைய கொரோனா…

துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர என்ன நடவடிக்கை? – மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து 2 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க சென்னை…

தொடர்ந்து 6 மாதம் செயல்படாத வங்கி கணக்கில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் செலுத்தப்படாது – தமிழக அரசு உத்தரவு

தொடர்ந்து 6 மாதம் செயல்பாடு இல்லாத வங்கி கணக்கில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் செலுத்துவது நிறுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…

எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. தலைவர் ‘திடீர்’ சந்திப்பு – விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்க கோரிக்கை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, விநாயகர் சதுர்த்தி பண்டிகையொட்டி பொது இடங்களில்…

சென்னையில் டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: மதுப்பிரியர்களை ஒழுங்குபடுத்த தடுப்புகள் அமைப்பு

சென்னையில் இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுவதையொட்டி, கடைகளுக்கு வரும் மதுப்பிரியர்களை ஒழுங்குபடுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை, கொரோனா பரவல் தடுப்பு…

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், பணியாளர்களுக்கு விருது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், பணியாளர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விருது வழங்கி கவுரவித்தார். சென்னை, கொரோனா பேரிடர் காலத்தில்…

You cannot copy content of this page