பிளஸ்-2 தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் இன்று முதல்விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, அரசு தேர்வுகள்…
Author: admin
திருப்பூரில் தேர்தல் பிரசாரத்தை நாளை மறுதினம் தொடங்குகிறோம் – கே.எஸ்.அழகிரி பேட்டி
தமிழக காங்கிரஸ் கட்சி நாளை மறுதினம் முதல் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர்…
மின் நிலையத்தில் திடீர் கோளாறு இலங்கை முழுவதும் இருளில் மூழ்கியது
மின் நிலையத்தில் திடீர் கோளாறு காரணமாக இலங்கை முழுவதும் இருளில் மூழ்கியது. கொழும்பு, இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள கெரவலபிடியா என்ற…
அமெரிக்காவில் ஒரே இரவில் தொடர் துப்பாக்கிச் சூடு; 4 பேர் பலி
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் சின்சினாட்டி நகரில் ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன்,…
“ரஷிய தடுப்பூசியின் பாதுகாப்பு, திறன் பற்றி சந்தேகமாக இருக்கிறது” – நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பேட்டி
ரஷிய தடுப்பூசியின் பாதுகாப்பு, திறன் குறித்து சந்தேகமாக உள்ளது என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கவலை தெரிவித்துள்ளார். மெல்போர்ன், கடந்த…
எல்லை பிரச்சினையை தீர்க்க இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயார் – சீனா சொல்கிறது
எல்லை பிரச்சினையை தீர்க்க இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. பீஜிங், லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு…
வடகொரிய மக்களிடமிருந்து செல்லப்பிராணிகளை பறித்து ஒட்டல்களில் உணவாக்க வழங்கும் அதிகாரிகள்
வடகொரிய மக்களிடமிருந்து செல்லப்பிராணிகளை பறித்து ஒட்டல்களில் உணவாக்க அந்த நாட்டு அதிகாரிகள் வழ்ங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லண்டன் ஐக்கிய நாடுகள்…
பத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய வைரசாக கொரோனா புதிய மரபணு மாற்றம் அதிர்ச்சி தகவல்
பத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய வைரசாக கொரோனாவைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோலாலம்பூர்…
‘நீட்’ தேர்வை தள்ளிவைக்க முடியாது – மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
‘நீட்’ தேர்வை தள்ளிவைக்க முடியாது என்றும், திட்டமிட்டபடி தேர்வை நடத்தலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. புதுடெல்லி, எம்.பி.பி.எஸ்.…
இந்தியாவில் கொரோனா பலி 50 ஆயிரத்தை தாண்டியது; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26.47 லட்சமாக உயர்வு
இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து விட்டது. தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையும் 26.47 லட்சமாக உயர்ந்து உள்ளது. புதுடெல்லி,…