இந்த ஆண்டு விமான பயணிகள் எண்ணிக்கை மேலும் குறையும் – அறிக்கையில் தகவல்

இந்த ஆண்டு விமான பயணிகள் எண்ணிக்கை மேலும் குறையும் என்று அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, கடந்த ஆண்டு கொரோனா தொற்று…

புதுச்சேரியில் நியமிக்கப்பட்டவர்கள் உள்பட புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவி ஏற்பு; தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்

புதுச்சேரியில் நியமனம் செய்யப்பட்டவர்கள் உள்பட புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை (புதன்கிழமை) பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.…

நாளை சந்திர கிரகணம் – இந்தியாவில் சில பகுதிகளில் காணலாம்

சந்திர கிரகணத்தை நாட்டில் சில பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காண முடியும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி,…

பொதுத்தேர்வுக்கு முன்பு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது சாத்தியம் இல்லை – நிபுணர்கள் கருத்து

பொதுத்தேர்வுக்கு முன்பு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது சாத்தியம் இல்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புதுடெல்லி, கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டுள்ள…

வீட்டில் தனியாக இருந்த போலீஸ்காரர் மனைவியிடம் கொரோனா பரிசோதனை செய்வதுபோல் நகை, பணம் கொள்ளை

வீட்டில் தனியாக இருந்த போலீஸ்காரர் மனைவியிடம் கொரோனா பரிசோதனை செய்வதுபோல் நடித்து நகை, பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். ஆவடி, திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி…

சென்னை மாநகராட்சி பகுதிகளில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

சென்னை மாநகராட்சி பகுதிகளில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி. சென்னை, சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி பால் கிடைக்க நடவடிக்கை அமைச்சர் நாசர் தகவல்

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்தார். தாம்பரம், கொரோனா பரவல்…

மாமல்லபுரம் வந்த இங்கிலாந்து சுற்றுலா பயணி கொரோனாவுக்கு பலி

மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் தங்கி இருந்த இங்கிலாந்து நாட்டு பயணி கொரோனா தொற்று பாதிப்பால் பரிதாபமாக இறந்தார். சென்னை, இங்கிலாந்து நாட்டில்…

டெல்லியில் இருந்து 68 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் உள்பட மருத்துவ உபகரணங்கள் சென்னை வந்தன

டெல்லியில் இருந்து 68 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் உள்பட மருத்துவ உபகரணங்கள் சென்னை வந்தன. ஆலந்தூர், தமிழகத்தில் பரவி வரும் கொரோனா…

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி நல்ல நிலையில் உள்ளது – எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி நல்ல நிலையில் உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டி…

You cannot copy content of this page