தகுதியுள்ள அனைவரும் தாமாக முன்வந்து வருமான வரி செலுத்த வேண்டும் – புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

வரிவிதிப்பு தொடர்பான புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, தகுதியுள்ள அனைவரும் தாமாக முன்வந்து வருமான வரி செலுத்த…

காலதாமதமாக சென்றாலும், முன்கூட்டியே சென்றாலும் தனியார் ரெயில்களை இயக்குபவர்கள் அபராதம் செலுத்த வேண்டும் – ரெயில்வே நிர்வாகம் கண்டிப்பு

தனியார் ரெயில்கள் காலதாமதமாக சென்றாலும், முன்கூட்டியே சென்றாலும் அவற்றை இயக்கும் நிறுவனங்கள் கடுமையான அபராதம் செலுத்த வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம்…

சுற்றுச்சூழல் மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை உடனே திரும்பப்பெற வேண்டும் – சோனியாகாந்தி வலியுறுத்தல்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். புதுடெல்லி, தொழிற்சாலைகள், திட்டங்கள்…

இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 67 ஆயிரம் பேருக்கு தொற்று: பலி எண்ணிக்கையும் உயர்ந்தது

இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 67 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.…

பனங்காட்டு மக்கள் கழகம் தலைவர்  SA. சுபாஷ் பண்ணையார்  அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு மற்றும் மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி சந்திப்பு! 

ஆவடி தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட குண்டு துளைக்காத சட்டை – தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு

ஏ.கே.47 ரக துப்பாக்கி குண்டுகள் உள்ளே புகாத வகையில் ஆவடி தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட குண்டு துளைக்காத சட்டை தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.…

சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.…

உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்: பொதுமக்களுக்கு, எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

‘உடல் உறுப்பு தானம் செய்திட மக்கள் முன்வர வேண்டும்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். சென்னை, ‘உடல் உறுப்பு…

சிறந்த புலனாய்வு பணிக்காக தமிழக போலீசில் 6 பேருக்கு சிறப்பு விருது: மத்திய அரசு வழங்குகிறது

சிறந்த புலனாய்வு பணிக்காக தமிழக போலீசில் 6 பேருக்கு மத்திய அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, குற்றங்கள் பற்றி சிறப்பாக…

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா – பக்தர்கள் ஆரவாரமின்றி எளிமையாக நடந்தது

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா நேற்று பக்தர்கள் ஆரவாரமின்றி எளிமையாக நடைபெற்றது. திருத்தணி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்…

You cannot copy content of this page