அமெரிக்காவிற்கு பதிலடியாக சீனாவில் கீழிறக்கப்பட்ட அமெரிக்க கொடி

சீனத் தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிரான சீனாவின் பதிலடியால் செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் அந்நாட்டுகொடி கீழிறக்கப்பட்டது. பீஜிங்,…

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு: இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம்; ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு…

தமிழகத்தில் ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை: புதிதாக 6,993 பேர் பாதிப்பு; 5,723 பேர் ‘டிஸ்சார்ஜ்’

தமிழகத்தில் ஒரே நாளில் 61 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. புதிதாக 6,993 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகினர்.…

ரேஷன் கடைகள் மூலமாக இலவச முககவசம் வழங்கும் திட்டம்: எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

ரேஷன் கடைகள் மூலமாக இலவச முககவசம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள…

90 துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பணி நியமன ஆணை: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

குரூப்-1 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 90 துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பணி நியமன ஆணையை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சென்னை, 2016-2019-ம்…

வரலாறு காணாத கடும் உயர்வு: ஒரு பவுன் தங்கம் ரூ.40 ஆயிரத்தை கடந்தது

தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சத்தை…

சென்னையில் கொசு ஒழிப்புக்கு நவீன உபகரணங்கள்: மாநகராட்சி கமிஷனரிடம் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொசு உற்பத்தி தடுப்புக்கான நவீன உபகரணங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாநகராட்சி கமிஷனரிடம் வழங்கினார். சென்னை, சென்னை…

இட ஒதுக்கீடு குறித்து ஐகோர்ட்டு தீர்ப்பு அ.தி.மு.க., தி.மு.க. உள்பட அரசியல் கட்சிகள் வரவேற்பு

ஓ.பி.சி.யினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான ஐகோர்ட்டு தீர்ப்புக்கு அ.தி.மு.க., தி.மு.க.உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சென்னை, மருத்துவ மேற்படிப்புக்கான…

ஜெயராஜின் மகளுக்கு இளநிலை உதவியாளர் பணி: ஆணையை எடப்பாடி பழனிசாமி நேரில் வழங்கினார்

சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்த சம்பவத்தில், ஜெயராஜின் மகளுக்கு இளநிலை உதவியாளர் பணி நியமனத்திற்கான ஆணையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சென்னை,…

சிஆர்பிஎஃப்-ன் 82-வது அமைப்பு தினம்: வரும் ஆண்டுகளில் சிஆர்பிஎஃப் படை மேலும் சிறந்த சாதனைகளைப் படைக்கட்டும் – பிரதமர் மோடி

மத்திய ரிசர்வ் காவல் படையின் 82-வது அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். புதுடெல்லி,…

You cannot copy content of this page