ராஜஸ்தான் கூட்டுறவு சங்கத்தில் ரூ.900 கோடி மோசடி: மத்திய மந்திரி ஷெகாவத்திடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு

ராஜஸ்தான் கூட்டுறவு சங்கத்தில் நடந்த ரூ.900 கோடி மோசடி தொடர்பாக மத்திய மந்திரி ஷெகாவத்திடம் விசாரணை நடத்த போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டு…

சீனாவுடனான எல்லை பிரச்சினையில் சொந்த செல்வாக்கை அதிகரிப்பதில்தான் மோடி அக்கறை காட்டுகிறார்ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சீனாவுடனான எல்லை பிரச்சினையில், தனது சொந்த செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதில்தான் பிரதமர் மோடி அக்கறை காட்டுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.…

30 வினாடிகளில் கொரோனாவை கண்டறிய புதிய பரிசோதனை இந்தியாவுடன் கூட்டாக உருவாக்க இஸ்ரேல் குழு வருகிறது

கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க இந்தியாவில் ‘ஆர்டிபிசிஆர்’ முறை பின்பற்றப்படுகிறது. புதுடெல்லி, கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க இந்தியாவில் ‘ஆர்டிபிசிஆர்’ முறை…

செயலாளருக்கு கொரோனா இமாசலபிரதேச முதல்-மந்திரி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்

இமாசலபிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரியாக பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஜெய் ராம் தாக்கூர் இருந்து வருகிறார். சிம்லா, இமாசலபிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரியாக பா.ஜனதா…

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியதுஒரே நாளில் 29,557 பேர் ‘டிஸ்சார்ஜ்’

இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் காட்டுத் தீ போல அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், அதில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து…

கொரோனா நெருக்கடி எதிரொலி: என்.ஐ.டி.களில் சேர்வதற்கான தகுதியில் தளர்வு மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் நிலவி வரும் கொரோனா நெருக்கடி காரணமாக மாணவர்களின் கல்வியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. புதுடெல்லி, நாடு முழுவதும்…

தினமும் 7 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க நடவடிக்கை இந்திய மருந்து நிறுவனம் அறிவிப்பு

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை, தினமும் 7 கோடி ‘டோஸ்’ அளவில் தயாரிப்போம் என்று இந்திய மருந்து நிறுவனமான இந்திய…

சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்: ராஜஸ்தான் சபாநாயகரின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஐகோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு

சச்சின் பைலட்டுக்கும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், ராஜஸ்தான் சபாநாயகரின் மேல்முறையீட்டு மனு மீது நேற்று…

இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 45,720 பேருக்கு தொற்று உறுதிபுதிதாக 1,129 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 45,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. மேலும் இந்த நோயால் புதிதாக…

ஆகஸ்டு மாதம் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு தியேட்டர்களை திறக்க மத்திய அரசின் அனுமதிக்கு காத்திருக்கும் அதிபர்கள் ஏராளமான பாதுகாப்பு விதிமுறைகளுடன் தயார்

தியேட்டர்களை திறக்க ஆகஸ்டு மாதம் மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தியேட்டர் அதிபர்க்ள் காத்திருக்கிறார்கள். புதுடெல்லி, நாடு முழுவதும்…

You cannot copy content of this page