நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியான 61 இடங்களுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது புதுடெல்லி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியான 61 இடங்களுக்கு சமீபத்தில் தேர்தல்…
Author: admin
நீதித்துறை குறித்து விமர்சனம் வக்கீல் பிரசாந்த் பூஷன் மீது அவமதிப்பு வழக்குசுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை
பிரபல வக்கீலும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டின் நடவடிக்கைகள் தொடர்பாக டுவிட்டர் தளத்தில் விமர்சித்து இருந்தார். புதுடெல்லி,…
தந்தைக்கு உதவியாக விவசாய பணிகளை பார்க்கும் 6 வயது சிறுமி
கர்நாடகாவில் தந்தைக்கு உதவியாக 6 வயது சிறுமி விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறாள். கோலார் தங்கவயல், கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கால்…
பொதுமக்கள் என்.95 முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டாம் – சுகாதாரத்துறை வலியுறுத்தல்
பொதுமக்கள் என்.95 முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது. புதுடெல்லி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின்…
கந்த சஷ்டி விவகாரம்: கைது செய்யப்பட்ட குகன், சோமசுந்தரம் ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் – எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
கந்த சஷ்டி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்ட இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க…
மானநஷ்ட ஈடு கேட்டு பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கு – திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளிக்க…
மதுரையில் மாரடைப்பு நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் அனுமதி மறுப்பு ஏன்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
மதுரையில் மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளை கூட தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்க மறுப்பது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.…
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தர்மபுரி, கர்நாடக மாநிலத்தில் தற்போது…
தமிழகம், மராட்டியத்தில் இருந்து வந்தவர்களால் கொரோனா பாதிப்பு உயர்வு; கர்நாடக முதல் மந்திரி பேட்டி
தமிழகம் மற்றும் மராட்டியத்தில் இருந்து வந்தவர்களால் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து உள்ளது என முதல் மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.…
ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 4,944 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி
ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 4,944 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத், அந்திர மாநில சுகாதாரத்துறை இன்று…