கொரோனா தடுப்பூசி சந்தைக்கு வந்தவுடன், யார் யாருக்கு தடுப்பூசி போடுவது என்று இப்போதே கணக்கிட வேண்டும் என்று பிரபல பெண் தொழிலதிபர்…
Author: admin
4,059 பேர் ‘டிஸ்சார்ஜ்’ தமிழகத்தில் ஒரே நாளில் 51 ஆயிரத்து 640 பேருக்கு பரிசோதனைபுதிதாக 4,979 பேர் பாதிப்பு; 78 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் ஒரே நாளில் 51 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னை, தமிழகத்தில் ஒரே நாளில் 51 ஆயிரத்து…
அ.தி.மு.க. ஆட்சியில்தான் காவல்துறை சுதந்திரமாக இயங்குகிறது அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை
அ.தி.மு.க. ஆட்சியில்தான் காவல்துறை சுதந்திரமாக இயங்குகிறது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். சென்னை, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
கொரோனாவுக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்க தயார்அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
கொரோனாவுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்க தயாராக உள்ளோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். நாகர்கோவில்,…
சீனாவை மிரட்டும் கனமழை வெள்ளத்தை வெளியேற்ற அணை வெடி வைத்து தகர்ப்புமழை, வெள்ளத்துக்கு 140 பேர் சாவு
சீனாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு 140 பேர் பலியாகி உள்ளனர். பீஜிங், சீனாவில் தொடர்ந்து பெய்து வரும்…
கொரிய தீபகற்பத்தில் நீடிக்கும் பதற்றம் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் வடகொரியா தலைவர் கிம் ஆலோசனை
கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் அந்த நாட்டின் மூத்த ராணுவ…
டிரம்பின் குடியேற்றக் கொள்கைகளால் அறிஞர்களை உருவாக்கும் நற்பெயரை அமெரிக்கா இழக்கும் அபாயம்பல்கலைக்கழகத் தலைவர்கள் கவலை
வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்யும் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. வாஷிங்டன்,…
உள்நாட்டுப் போருக்கு மத்தியில் சிரியாவில் நாடாளுமன்றத் தேர்தல்
சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. டமாஸ்கஸ், சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனால்…
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மீறினால் ரூ.10,400 அபராதம்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. மெல்போர்ன், கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவத்தொடங்கி 7 மாதங்கள் ஆன நிலையில் இன்னும்…
விமான பயணிகளை பரிசோதிக்க சென்னை உள்ளிட்ட 63 விமான நிலையங்களில் 198 அதிநவீன கருவிகள் பொருத்த முடிவு மத்திய அரசு தகவல்
இந்தியாவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் பயணிகளை சோதனையிடுவதற்கு தற்போது “மெட்டல் டிடக்டர்‘ எனப்படும் உலோக உணர்வுக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.…