கொரோனா உடனான போர் முடிவடையும் வரை விழிப்புணர்வு தேவை என்று வெங்கையா நாயுடு அறிவுரை வழங்கியுள்ளார். சென்னை: கொரோனா உடனான போர்…
Author: admin
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை: ‘களை’ இழந்த கன்னியாகுமரி கடற்கரை
கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்ததால் கடற்கரை ‘களை’ இழந்தது. போலீசார் சோதனை சாவடி அமைத்து தீவிரமாக கண்காணித்தனர். கன்னியாகுமரி, கன்னியாகுமரியில்…
குஜராத் பூங்காவில் திடீரென தோன்றிய மர்ம உலோகத்தூண்..!
உலகெங்கிலும் கிட்டத்தட்ட 30 நகரங்களில் திடீரெனத் தோன்றிய மோனோலித் எனப்படும் மர்ம உலோகத் தூண், இப்போது இந்தியாவிலும் ஒரு இடத்தில் தோன்றி…
லடாக் மோதல் விவகாரம்: அடுத்த சுற்று பேச்சுவார்த்தை குறித்து இரு நாடுகளும் ஆலோசனை- சீன அரசு தகவல்
ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 9-வது சுற்று பேச்சுவார்த்தை எப்போது? என சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் டன் கபேய் நேற்று…
புத்தாண்டு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பங்கேற்கவில்லை
வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்ற 2020-ம் ஆண்டு நிறைவு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பங்கேற்கவில்லை. வாடிகன், போப் ஆண்டவர் பிரான்சிஸ்…
பைசர் தடுப்பு மருந்து அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி
கொரோனா வைரசுக்கு எதிரான பைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்து உள்ளது.…
சிரியாவில் பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 28 பேர் உயிரிழப்பு
சிரியா நாட்டில் பஸ் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உடல் சிதறியும், கருகியும் உயிரிழந்தனர். டமாஸ்கஸ், சிரியா நாட்டில்…
பாகிஸ்தானில் இந்து கோவிலை இடித்து தள்ளியதற்காக 30 பேர் கைது
பாகிஸ்தானில் இந்து கோவிலை இடித்து தள்ளிய சம்பவத்தில் தொடர்புடைய 30 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெஷாவர், பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா…
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 3,744 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளுக்கு ஒரே நாளில் அதிக அளவாக 3,744 பேர் உயிரிழந்து உள்ளனர். வாஷிங்டன், அமெரிக்காவில் பிற நாடுகளை விட…
மாநில தலைநகரங்களில் சிறப்பு ஏற்பாடுகள்; நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி ஒத்திகை: மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் நாளை ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் மாநில தலைநகரங்களில் முடுக்கி விடப்பட்டுள்ளன.…