கேரள சட்டசபையில் வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானம்: ஆதரவு தெரிவித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.வால் பரபரப்பு

வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி கேரள சட்டசபையில் இயற்றிய தீர்மானத்திற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும் ஆதரவு தெரிவித்து பேசியது பரபரப்பு ஏற்படுத்தியது.…

தெலுங்கானாவில் சம்பவம்: 16 வயது சிறுமியை மணந்து பலாத்காரம் செய்த 57 வயது நபர்

தெலுங்கானாவில் 16 வயது சிறுமியை சட்டவிரோத திருமணம் செய்து பலாத்காரம் செய்த 57 வயது நபரை போலீசார் தேடி வருகின்றனர். ஐதராபாத்,…

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.5 சதவீத வட்டி கணக்குகளில் செலுத்தப்படுகிறது

இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 2019-20ம் நிதி ஆண்டில் 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி,…

நாட்டில் நவம்பர் வரையில் நிதி பற்றாக்குறை ரூ.10.75 லட்சம் கோடி

நாட்டில் நவம்பர் வரையிலான நிதி பற்றாக்குறை ரூ.10.75 லட்சம் கோடியாக உள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நாட்டின் தொழில், வர்த்தகம்…

கேரளாவில் பிற மாநில லாட்டரி விற்பனை சட்ட விரோதம் இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு

கேரளாவில் பிற மாநில லாட்டரி விற்பனை சட்ட விரோதம் இல்லை என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது. கொச்சி, கேரள மாநிலத்தில்…

தமிழகம் முழுவதும் பரவலாக விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் ; வானிலை மையம் எச்சரிக்கை !

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக முக்கியமான ஏரிகள் மற்றும் அணைகள் நிரம்பி வருகின்றன. குறிப்பாக சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக…

ரஜினி கட்சி அறிவிப்பு: ஓ.பன்னீர் செல்வம் கருத்து அவரது சொந்த கருத்து – முதல்-அமைச்சர் பழனிசாமி

வரும் காலத்தில் சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். சென்னை நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு…

தொடர் மழை: வெள்ளக்காடானது சென்னை – ஏரிகளில் உபரிநீர் வெளியேற்றம்

‘புரெவி’ புயல் வலு இழந்தாலும் தமிழகம், புதுச்சேரியில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் பெய்த தொடர் மழையால் சென்னை வெள்ளக்காடானது.…

தமிழகத்தில் நிவர் புயல், மழை சேதங்களை மதிப்பிட மத்திய குழுவினர் இன்று வருகை

தமிழகம், புதுச்சேரியில் நிவர் புயல், மழை ஏற்படுத்திய சேதங்களை கணக்கிட மத்திய குழுவினர் இன்று வருகின்றனர். 4 நாட்கள் தங்கியிருந்து பாதிக்கப்பட்ட…

கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும் – பிரதமர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தல்

கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும் என்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.…

You cannot copy content of this page