இந்தியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு-அமெரிக்காவில் சீனாவுக்கு எதிராக போராட்டம்

அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் முன்பாக பதாகைகளை ஏந்தியபடி திரண்ட போராட்டக்காரர்கள் சீனாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். வாஷிங்டன், அமெரிக்காவின் சிகாகோ…

லடாக் எல்லை விவகாரத்தில் : இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா எவ்வாறு திட்டமிட்டுள்ளது…?

சீனாவின் எதிர்ப்பதற்காக, ஐரோப்பாவில் அமெரிக்க படைகளை குறைத்து ஆசியாவில் அதன் படைகளை நிலைநிறுத்துவதை அமெரிக்கா மறுபரிசீலனை செய்து வருகிறது. புதுடெல்லி இந்தோ-பசிபிக்…

லடாக் எல்லை நிலவரம் பற்றி ராஜ்நாத் சிங்கிடம் ராணுவ தளபதி விளக்கினார்

லடாக் எல்லை நிலவரம் பற்றி ராஜ்நாத் சிங்கிடம் ராணுவ தளபதி நரவானே விளக்கி கூறினார். புதுடெல்லி, லடாக்கின் கிழக்கு உள்ள கல்வான்…

கொரோனாவால் தபால் ஓட்டு போடும் வயது வரம்பு குறைப்பு-தேர்தல் கமிஷன் அதிரடி

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் தபால் ஓட்டு போடும் வயது வரம்பை குறைத்து தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. புதுடெல்லி,…

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது. புதுடெல்லி, உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் கண்ணுக்குத் தெரியாத ஆட்கொல்லி…

யோகி ஆதித்யநாத்தின் நடவடிக்கைகளால் கொரோனாவில் இருந்து 85 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளன-பிரதமர் மோடி பாராட்டு

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனாவில் இருந்து 85 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு…

கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிமில் உயிரிழப்பு இல்லை-மத்திய அரசு தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் மாநிலங்களில் உயிரிழப்பு இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி,…

கொரோனா வைரஸ் பரவல் தடுக்க அசாமில் இரவு நேர ஊரடங்கு

கவுகாத்தி நகரம் அடங்கிய காம்ருப் (மெட்ரோ) மாவட்டம் முழுவதும் 14 நாட்கள் முழுமையான ஊரடங்கு போடப்பட்டு, அதுவும் நேற்று நடைமுறைக்கு வந்துள்ளது.…

திருச்சியில் ரூ.200 கோடி மதிப்பில் தொழில் பூங்கா அமைக்கப்படும்; முதல் அமைச்சர் பழனிசாமி

திருச்சியில் ரூ.200 கோடி மதிப்பில் 250 ஏக்கர் பரப்பில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். திருச்சி,…

சென்னையில் 59 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

சென்னையில் 59 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். சென்னை, தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

You cannot copy content of this page