புதுச்சேரியில் ஒரே நாளில் 59 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்து…
Author: admin
பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனா வைரஸ் மருந்துகளை விற்க ஆயுஷ் அமைச்சகம் தடை
பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனா வைரஸ் கொரோனில், சுவாசரி மருந்துகளை விற்க ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது. புதுடெல்லி பதஞ்சலி நிறுவனம் நேற்று…
கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் 8.48 லட்சம் மாணவர்கள்
கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் 8.48 லட்சம் மாணவர்கள் 10ம் வகுப்பு பொது தேர்வை எழுதுகின்றனர். பெங்களூரு, சீனாவில் கடந்த டிசம்பர்…
ஒரு வாரிசுக் குடும்பத்தின் நலன்கள் அனைத்தும் தேசத்தின் நலன்கள் ஆகிவிட முடியாது- காங்கிரஸ் மீது பா.ஜனதா தாக்கு
ஒரு வாரிசுக் குடும்பத்தின் நலன்கள் அனைத்தும் தேசத்தின் நலன்கள் ஆகிவிட முடியாது என காங்கிரஸ் மீது பா ஜனதா குற்றம்சாட்டி உள்ளது.…
டெல்லியில் பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகம்
கடந்த 18 நாட்களில் தேசிய தலைநகரில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே லிட்டருக்கு ரூ.8.50 மற்றும் லிட்டருக்கு ரூ.10.48 அதிகரித்துள்ளது.…
இரட்டை கொலை பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ஐம்பது லட்சம் வழங்கவேண்டும் பனங்காட்டு மக்கள் கழகம் தலைவர் S.A .சுபாஷ் பண்ணையார் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் !
சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் போலீசாரால் படுகொலை செய்யபட்டனர் நிலையில், அவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்து போராட்டம்…
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமலாகுமா? – கலெக்டர்களுடன், முதல்-அமைச்சர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று…
மிழகத்தில் ஆன்லைன் வழிக்கல்வி முறைப்படுத்தப்படுமா? – அமைச்சர் செங்கோட்டையன் பதில்
தமிழகத்தில் ஆன்லைன் வழிக்கல்வி முறைப்படுத்தப்படுமா? என்பதற்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்தார். சென்னை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சென்னையில்…
இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் நாமக்கல்லில் ரூ.25 கோடியில் ‘பயோ கியாஸ்’ உற்பத்தி எந்திரம் – எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் நாமக்கல்லில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ‘கம்பிரஸ்ட் பயோ கியாஸ்’ உற்பத்தி எந்திரத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி…
ரூ.1,000 நிவாரண தொகையை ரேஷன் கடையில் வைத்து வழங்கினால் ஒழுங்கு நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை
தமிழக அரசு அறிவித்து உள்ள ரூ.1,000 நிவாரண நிதியை ரேஷன் கடைகளில் வழங்கினால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்…