சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பரிசோதனை முழு வீச்சில் நடத்தப்பட்டது. பீஜிங், சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்று…
Author: admin
டெல்லியில் உள்ள தூதரக அதிகாரிகளை பாதியாக குறைக்க இந்தியா பாகிஸ்தானை கேட்டுக் கொண்டது
7 நாட்களில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை பாதியாக குறைக்க இந்தியா பாகிஸ்தானைக் கேட்டுக் கொண்டு உள்ளது. புதுடெல்லி டெல்லியில்…
மாஸ்கோவில் ராஜ்நாத் சிங் சீனப் பிரதிநிதியுடன் சந்திப்பு இல்லை – பாதுகாப்பு அமைச்சகம்
மாஸ்கோவில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் சீனப் பிரதிநிதியை சந்தித்து பேசுவார் என சீன ஊடக அறிக்கையை இந்தியா மறுத்து உள்ளது.…
லடாக் மோதல் விவகாரம்; எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப்புதல்
லடாக் எல்லையில் இருந்து படை களை வாபஸ் பெற இந்தியா- சீனா ஆகிய இருநாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இருநாட்டு ராணுவஅதிகாரிகள் நடத்திய…
சீனாவை எதிர்கொள்ள இந்தியா தற்சார்பு நாடாக மாற வேண்டும்சிவசேனா வலியுறுத்தல்
சீனாவை எதிர்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சார்ந்து இருக்கக்கூடாது என்றும், இந்தியா தற்சார்பு நாடாக மாற வேண்டும் எனவும் சிவசேனா வலியுறுத்தி…
சர்வதேச சட்ட நெறிமுறைகளை மதிக்க வேண்டும் ரிக் கூட்டத்தில் சீனாவுக்கு, இந்தியா மறைமுக செய்தி
சர்வதேச சட்ட நெறிமுறைகளை மதிக்க வேண்டும் என்று ரிக் கூட்டத்தில் இந்தியா கூறியது. புதுடெல்லி, லடாக் எல்லையில் கடந்த 15ந் தேதி…
தாராவியில் புதிதாக 5 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு
தாராவியில் புதிதாக 5 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை, ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியும், தமிழர்கள் அதிகம் வசிக்கும்மும்பை தாராவியில்…
தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி மீது 73 சதவீதம் பேர் நம்பிக்கை-சி-வோட்டர் நடத்திய சர்வேயில் தகவல்
சீன எல்லையில் நடந்த மோதலில் தக்க பதிலடி கொடுத்ததன் மூலம் தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி மீது 73 சதவீதம்…
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 11 ஆயிரம் பேர் ‘டிஸ்சார்ஜ்’குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2½ லட்சத்தை நெருங்கியது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ள நிலையில், இதில் 2½ லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். குறிப்பாக 24…
போலீஸ் கொலைவெறி தாக்குதல் உயிரிழந்த தந்தை மகன் இருவருக்கும் தலா ஐந்து கோடி வழங்கவேண்டும் சாதி துவேசத்துடன் தாக்குதல் நடத்திய போலீஸ்அதிகாரிகள் மீது C.B.I விசாரணவேண்டும் பனங்காட்டு மக்கள் கழக தலைவர் S.A.சுபாஷ் பண்ணையார் முதலமைச்சருக்கு கோரிக்கை
போலீஸ் கொலைவெறி தாக்குதல் உயிரிழந்த தந்தை மகன் இருவருக்கும் தலா ஐந்து கோடி வழங்கவேண்டும் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு அரசு வேலை வேண்டும்…