ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 6 பேர் ‘பிளாஸ்மா’ சிகிச்சையால் குணமடைந்தனர்

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 6 பேர் பிளாஸ்மா சிகிச்சையால் குணமடைந்துள்ளனர்.   சென்னை, கொரோனாவில் இருந்து குணம்…

மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவை ஜாமீனில் விடுவிக்க அமெரிக்க வக்கீல் எதிர்ப்பு

மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை ஜாமீனில் விடுவித்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படும் என்று அமெரிக்க அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.…

குங் புளு என்று குறிப்பிட்டார்:‘கொரோனாவை 19 பெயர்களால் அழைப்பேன்’தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஆவேசம்

கொரோனாவை 19 பெயர்களால் அழைக்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் டிரம்ப் ஆவேசமாக கூறினார். வாஷிங்டன், அமெரிக்காவில்…

பீஜிங்கில் 23 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

சீன தலைநகர் பீஜிங்கில் 23 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பீஜிங், சீன தலைநகர் பீஜிங்கில் பன்னாட்டு குளிர்பான…

கொரோனா நெருக்கடி காலத்தில்‘உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது’ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு செயலாளர் பாராட்டு

கொரோனா நெருக்கடி காலத்தில்‘உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது’ என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார். பீஜிங், ஷாங்காய் ஒத்துழைப்பு…

சீனாவை வெல்லும் இந்தியாவின் படைபலம் ; சர்வதேச மையம் கணிப்பு

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு கென்னடி பள்ளியின் அறிவியல் மற்றும் சர்வதேச பெல்பர் மையம் இந்தியா-சீனாவின் படை பலத்தை ஆய்வு செய்து உள்ளது.…

கொரோனாவை வீழ்த்துவதற்கு யோகாவின் வலிமை உதவுகிறது; பிரதமர் மோடி

கொரோனாவை வீழ்த்துவதற்கு, பேதங்களுக்கு அப்பாற்பட்ட யோகாவின் வலிமை உதவுகிறது என சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி கூறினார். புதுடெல்லி, உடல்…

இந்தியாவில் கட்டுக்கடங்காத கொரோனா – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது.…

சீனாவுடன் மோதல் எதிரொலி:முப்படைகளுக்கும் அவசரகால நிதி அதிகாரம் -ரூ.500 கோடி வரை ஆயுதங்கள் வாங்க முடியும்

முப்படைகளுக்கும் அவசரகால நிதி அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரூ.500 கோடி வரையிலான ஆயுதங்களை படைகளே வாங்க முடியும். புதுடெல்லி,…

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 19 மாடி கட்டிடத்தை வழங்கிய கட்டுமான தொழில் அதிபர்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 19 மாடி கட்டிடத்தை கட்டுமான தொழில் அதிபர் வழங்கியுள்ளார். மும்பை, நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில்தான் கொரோனா…

You cannot copy content of this page