கர்நாடகாவில் மேலும் 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் மேலும் 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு, சீனாவில் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம்…

நாடார் சமுதாய கட்சிகள் ஜொலிக்க முடியவில்லை ஏன் ? புழல் தர்மராஜ் நாடார் பரபரப்பு பேட்டி

நாடார் சமுதாய கட்சிகள் ஜொலிக்க முடியவில்லை ஏன் ? புழல் தர்மராஜ் நாடார் பரபரப்பு பேட்டி  

இன்று சூரியகிரகணம்: கோவில்களில் நடை சாத்தப்படும்

இன்று சூரியகிரகணம் நிகழ உள்ளதால் கோவில்களில் நடை சாத்தப்படுகிறது.   சென்னை, வானில் அபூர்வ நிகழ்வாக கங்கண சூரியகிரகணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை)…

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்தபடி இருப்பதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? – எடப்பாடி பழனிசாமி பதில்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்தபடி இருப்பதால், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்று கேட்டதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். சென்னை, கொரோனா…

சென்னையில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்படும் – சாலையில் வரும் வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவையொட்டி, நேற்று போலீசார் 2-வது நாளாக தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு…

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் 17,500 படுக்கை வசதி – எடப்பாடி பழனிசாமி தகவல்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 17 ஆயிரத்து 500 படுக்கை வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.…

ஒரே நாளில் 2,396 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா தொற்று 56 ஆயிரத்து 845 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 103 குழந்தைகள் உள்பட 2,396 பேர் பாதிக்கப்பட்டனர். தொற்று எண்ணிக்கை 56 ஆயிரத்து 845…

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

முதுகலை மருத்துவ படிப்பு தேர்ச்சி முடிவுகளுக்கு தடை விதிக்கக்கூடாது – ஐகோர்ட்டில், மத்திய அரசு மனு

கொரோனா சிகிச்சைக்கு போதுமான டாக்டர்கள் இல்லை. எனவே முதுகலை மருத்துவ படிப்புக்கான தேர்ச்சி முடிவுகளுக்கு தடை விதிக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில்…

தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற விடுதிக்கு பதில், ஆடிட்டோரியத்தை தர அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்கு விடுதிக்கு பதிலாக, ஆடிட்டோரியத்தை தர அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து துணைவேந்தர் சூரப்பா, மாநகராட்சிக்கு கடிதம்…

You cannot copy content of this page