நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களின் தியாகத்துக்கு தலைவணங்குகிறேன் – ஜனாதிபதி இரங்கல்

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, சீன ராணுவத்துடனான சண்டையில் உயிரிழந்த வீரர்களுக்கு…

லடாக் எல்லையில் நடந்த மோதலில் சீன தரப்பில் 35 வீரர்கள் பலி – அமெரிக்க புலனாய்வு அமைப்பு தகவல்

லடாக் எல்லையில் நடந்த மோதலில் சீன தரப்பில் 35 வீரர்கள் பலியானதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது. புதுடெல்லி, லடாக்…

லடாக் எல்லையில் உயிரிழந்த வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்

லடாக் எல்லையில் உயிரிழந்த இந்திய வீரர்களின் தியாகத்தை நாடு மறக்காது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, லடாக்…

இந்தியா-சீனா எல்லை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளின் நிலைமை குறித்து விவாதிக்க ஜூன் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு…

இந்தியா, சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை

இந்தியா-சீனா எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். புதுடெல்லி, லடாக் பகுதியில்…

எந்த சூழ்நிலையிலும் பதிலடி கொடுக்க இந்தியா தயங்காது – பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா அமைதியை விரும்பும் நாடு, ஆனால் சீண்டினால் பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புதுடெல்லி, இந்தியாவில்…

இராணுவ வீரர் பழனி அவர்களின் மனைவிக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் S.A . சுபாஷ் பண்ணையார் கோரிக்கை

இராணுவ வீரர் பழனி அவர்களின் மனைவிக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் S.A . சுபாஷ் பண்ணையார் கோரிக்கை லடாக் பகுதியில்…

உயிரிழப்பு 528 ஆக உயர்வு கொரோனாவுக்கு 22 வயது இளம்பெண் உள்பட 49 பேர் பலி பாதிப்பு 48 ஆயிரத்தை தாண்டியது

  சென்னை, தமிழகத்தில் கொரோனா உச்ச நிலையை தொட்டு உள்ளது. தினமும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், உயிரிழப்பும்…

இந்தியா- சீனா மோதலில் வீரமரணம் தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

இந்தியா-சீனா ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அளிக்க முதல்-அமைச்சர்…

சீன தரப்பின் ஒருதலைப்பட்சமான செயல்பாடே வன்முறைக்கு காரணம் – இந்திய வெளியுறவுத்துறை

சீன தரப்பு ஒருதலைப்பட்சமாக அங்குள்ள நிலையை மாற்ற முயற்சித்ததன் விளைவாக ஒரு வன்முறை நேருக்கு நேர் ஏற்பட்டது என இந்திய வெளியுறவு…

You cannot copy content of this page