சீனாவில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று பீஜிங்கில் பள்ளிகள் திறப்பு நிறுத்தம்

சீனாவில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பீஜிங்கில் பள்ளிகளை திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பீஜிங், சீனாவில் கடந்த…

கொரோனா தொற்று, குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றும் ஆபத்துஎச்சரிக்கை மணி அடிக்கும் சர்வதேச அமைப்புகள்

இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு கொடுமை இதற்கு முன் நேர்ந்தது இல்லை என்று அனைவரையும் கதற வைத்து விட்டது கொரோனா.  …

சீனா ஆதரவு டுவிட்டர் கணக்குகள் அதிரடி நீக்கம் பின்னணி என்ன?

சீனாவுக்கு ஆதரவான 1 லட்சத்து 70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. இதன் பின்னணி என்ன என்பதும் தெரியவந்துள்ளது. சான்பிரான்சிஸ்கோ,…

கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்ப்பதில் முழு வீச்சில் நிறுவனங்கள்….

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 1 கோடி இந்த அளவை அனேகமாக இன்னும் 20-25 நாட்களுக்குள் எட்டி விடும்.…

கொரோனாவை தடுக்க காசநோய், போலியோ தடுப்பூசி உதவுமா? அமெரிக்க விஞ்ஞானிகள் பரிசோதனை

கொரோனா வைரஸ் தாக்கம், இப்போதைக்கு முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. வாஷிங்டன், கொரோனா வைரஸ் தாக்கம், இப்போதைக்கு முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. இந்தியா…

கொரோனாவுக்கு எதிரான போரில் ஆரோக்கிய சேது செயலிக்கு முக்கிய பங்குஐ.நா.சபையில் இந்திய துணைத்தூதர் பேச்சு

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில், தொடர்பு தடம் கண்டறிவதில் ஆரோக்கிய சேது செயலி முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஐ.நா. சபையில்…

கொரோனா பரவுவதை தடுக்க இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் வெளியே நடமாட தடை நீடிக்கும்; பஸ்கள், சரக்கு வாகனங்கள் செல்லலாம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் வெளியே நடமாட தடை…

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அவமதிப்பதா? சுப்ரீம் கோர்ட்டு வேதனை

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அவமதிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு வேதனை தெரிவித்து உள்ளது. புதுடெல்லி, நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக…

“ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் தாமதத்துக்கு அபராதம் கிடையாது” நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதில் தாமதம் ஆவதற்கு அபராதம் கிடையாது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். புதுடெல்லி, ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும்…

வங்கிக்கடன் வட்டிக்கு வட்டியா? 3 நாளில் முடிவெடுக்க ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வங்கிக்கடன் மீதான வட்டிக்கு வட்டி விதிக்கப்படுமா? என்பது குறித்து 3 நாட்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி மற்றும்…

You cannot copy content of this page