துபாயில் உருவாகும் மாதிரி செவ்வாய் கிரக நகரம் விண்வெளி ஆய்வு மைய அதிகாரி தகவல்

செவ்வாய் கிரகத்தில் கட்டமைப்புகளை உருவாக்க முன்னோட்டமாக துபாயில் மாதிரி செவ்வாய் கிரக நகரம் உருவாக்கப்படுகிறது.   துபாய், செவ்வாய் கிரகத்தில் கட்டமைப்புகளை…

எல்லை பிரச்சினையை இந்தியாவும், சீனாவும் முறையாக கையாண்டு வருகின்றன சீனா சொல்கிறது

எல்லை பிரச்சினையை இந்தியாவும், சீனாவும் முறையாக கையாண்டு வருகின்றன என்று சீனா கூறியுள்ளது. பீஜிங், கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மாதம்…

அமெரிக்காவில் கொரோனா பலி 2 லட்சத்தை தொடும்: இந்திய வம்சாவளி பேராசிரியர் கணிப்பு

அமெரிக்காவில் இன்னும் 3 மாதங்களில் கொரோனா பலி எண்ணிக்கை 2 லட்சத்தை தொடும் என்று இந்திய வம்சாவளி பேராசிரியர் கணித்து இருப்பது…

கொரோனா பாதித்த உலக நாடுகள் வரிசையில் 4-வது இடத்தில் இந்தியா

கொரோனா பாதித்த உலக நாடுகள் வரிசையில் 4-வது இடத்தில் இந்தியா; 18 நாட்களில் 10 வது இடத்தில் இருந்து முன்னேறி உள்ளது.…

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் 4 மாவட்டங்களில் 15 நாட்கள் தீவிர முழு ஊரடங்கா?தமிழக அரசு இன்று பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் 15 நாட்கள் தீவிர முழு…

இறப்பு எண்ணிக்கையை மறைக்கும் நோக்கம் கிடையாது’ “தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை” எடப்பாடி பழனிசாமி பேட்டி

‘தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை‘ என்றும், ‘இறப்பு எண்ணிக்கையை மறைக்கும் நோக்கம் அரசுக்கு கிடையாது‘ என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

ஊரடங்குக்கு பிறகு, பள்ளிகளை 6 கட்டங்களாக திறக்கலாம் – தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை

ஊரடங்குக்கு பிறகு, பள்ளிகளை 6 கட்டங்களாக திறக்கலாம் என்றும், மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்றும் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி…

கூட்டாண்மை நிறுவனங்களை இணைய வழி மூலம் பதிவு செய்யும் வசதி புதுப்பொலிவுடன் அமல் – பதிவுத்துறை தலைவர் பா.ஜோதி நிர்மலாசாமி தகவல்

கூட்டாண்மை நிறுவனங்களை இணையவழி மூலம் பதிவு செய்யும் வசதி புதுப்பொலிவுடன் அமல்படுத்தப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தலைவர் பா.ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார். சென்னை, பதிவுத்துறை…

மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க. வழக்கு – ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

மருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில்…

விளையாட்டு வினையானது: ‘டிக்-டாக்’கில் வீடியோ வெளியிட, மீனை விழுங்கிய வாலிபர் சாவு

டிக்-டாக்கில் வீடியோ வெளியிட உயிருடன் மீனை விழுங்கிய வாலிபர் மூச்சு திணறி இறந்தார். ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேகுண்டா அருகில்…

You cannot copy content of this page