இங்கிலாந்து இடைத்தரகரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது எழுந்த ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பான…
Author: admin
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தொடரும்: மின்சார வாரியம்
சென்னை: விவசாயப் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடரும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. விவசாயப் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் புதிய மின்…
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 10 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 10 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் வி.கே.பால் கூறியுள்ளார். புதுடெல்லி:…
கர்நாடகாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்
பெங்களூரு: இந்தியாவையே உலுக்கு வரும் கொரோனா வைரஸ் கர்நாடக மாநிலத்திலும் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அம்மாநிலத்தில் 1,959 பேருக்கு…
கொரோனாவை கட்டுப்படுத்த இனி நாடு தழுவிய ஊரடங்கு உதவாது – வைரஸ் வல்லுனர்
கொரோனாவை கட்டுப்படுத்த இனி நாடு தழுவிய ஊரடங்கு உதவாது என்று பிரபல வைரஸ் வல்லுனர் கூறி உள்ளார்.புதுடெல்லி: கண்ணுக்கு தெரியாத கொரோனா…
33 குடிமக்களை கொண்ட குட்டி குடியரசு
மொத்தம் 33 குடிமக்களை மட்டுமே கொண்ட, உலகின் குட்டி குடியரசாகத் திகழ்கிறது, ‘மொலோசியா’. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து 400…
இந்தியாவை விட ராணுவத்திற்கு 3 மடங்கு அதிகம் நிதி ஒதுக்கிய சீனா
சீனா பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தை 179 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தியுள்ளது, இது இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகம்…
பல்வேறு துறைகளிலும் தொழிலாளர் பற்றாக்குறையால் சிக்கல்!
நாடு முழுதும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்று கொண்டிருக்கும் வேளையில், ஊரடங்கு முடிவிற்குப் பின், பல்வேறு…
பாதுகாப்புக்கவச உடை உற்பத்தி: இந்தியா 2ம் இடம்
திருப்பூர்: பாதுகாப்புக்கவச உடை உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. ‘கொரோனா’ தொற்று ஏற்படாமல் தடுக்க மருத்துவர்கள் உட்பட மருத்துவம்…
ம.பி.,யில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பிரசாந்த் கிஷோரை களமிறக்குது
புதுடில்லி: மத்திய பிரதேசத்தில், 24 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைக்க,…