‘கவலைப்படாதே தம்பி..’ இளைஞருக்கு உதவிய முதல்வர்

சென்னை: வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள உதவும்படி வேண்டுகோள் விடுத்த இளைஞருக்கு முதல்வர் பழனிசாமி உதவி செய்துள்ளார். முதல்வரின் இந்த உடனடி…

10 மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு

சென்னை : ‘அம்பான்’ புயல், கரை கடந்த நிலையில், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் தட்பவெப்ப நிலை, மீண்டும் இயல்பு நிலைக்கு மாறி…

உலக சுகாதார அமைப்புக் குழு செயல் தலைவரானார் ஹர்ஷ் வர்த்தன்

புதுடில்லி: உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் பொறுப்பேற்றார். உலக சுகாதார அமைப்பின்…

கொரோனா விபரங்கள், ‘லிங்க்’; மக்களுக்கு சி.பி.ஐ., எச்சரிக்கை

மதுரை : கொரோனா தொடர்பான விபரங்கள் என, எஸ்.எம்.எஸ்., அல்லது இ – மெயிலில், ‘லிங்க்’ வந்தால், அதை, ‘கிளிக்’ செய்து…

உணவக உரிமையாளர்கள் நிதியமைச்சர் நிர்மலாவுடன் பேச்சு

புதுடில்லி : ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள உணவக துறைக்கு ஊக்கச் சலுகைகளை வழங்க வேண்டும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம், தேசிய…

2,317 சிறப்பு ரயில்களில் 31 லட்சம் தொழிலாளர்கள் பயணம்

புதுடில்லி: மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, மே, 1ம் தேதி முதல் இயக்கப்பட்ட, 2,317 சிறப்பு ரயில்களில், 31 லட்சத்திற்கும் மேற்பட்ட…

இந்தியர்களுக்கு ஜூலை 31 வரை விசா நீட்டிப்பு: இங்கிலாந்து முடிவு

லண்டன்: இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் தங்களின் நாட்டிற்கு திரும்புவதற்கான காலத்தை ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்துள்ளது இங்கிலாந்து அரசு. இது…

தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை…

வீடு, வாகன கடன் தவணை தொகை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம் – ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு

வீடு, வாகன கடன் தவணை தொகை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்து உள்ளார்.…

மேற்கு வங்காளத்துக்கு ரூ.1,000 கோடி நிதி உதவி – பிரதமர் மோடி அறிவிப்பு; புயல் சேத பகுதிகளை பார்வையிட்டார்

மேற்கு வங்காளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். பின்னர், மேற்கு வங்காளத்துக்கு முதல் கட்டமாக ரூ.1,000 கோடி நிதி…

You cannot copy content of this page