காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் ஒருவர் போலீசிடம் சரணடைந்தார். ஸ்ரீநகர், காஷ்மீரில் உள்ள பாம்போர் பகுதியில் 3…
Author: admin
கொரோனா 2-வது அலை அச்சம்; ஒடிசாவில் வரும் டிசம்பர் 31ந்தேதி வரை அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு
கொரோனா பாதிப்புகளின் 2-வது அலை அச்சத்தினால் ஒடிசாவில் வருகிற டிசம்பர் 31-ந் தேதி வரை அனைத்து பள்ளி கூடங்களையும் மூடும்படி மாநில…
கேரள விமான நிலையத்தில் 2.6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
கேரளாவின் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் 5 பயணிகளிடம் இருந்து 2,601 கிராம் தங்கம் சுங்க இலாகா அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு…
டெல்லியில் கொரோனா வைரசின் 3வது அலை சாத்தியம்; சுகாதார மந்திரி
டெல்லியில் கொரோனா வைரசின் 3வது அலை ஏற்பட சாத்தியம் உள்ளது என்று மாநில சுகாதார மந்திரி கூறியுள்ளார். புதுடெல்லி, நாடு முழுவதும்…
நீர் அடித்து நீர் விலகாது என்பது போல நமக்குள்ளான சிறு மாச்சரியங்களையும் களைந்துவிட்டு களத்தில் இறங்குங்கள் – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு
நீர் அடித்து நீர் விலகாது என்பது போல நமக்குள்ளான சிறு மாச்சரியங்களையும் களைந்துவிட்டு களத்தில் இறங்குங்கள் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…
நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.…
எம்.ஜி.ஆருக்கு பிறகு “கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
“தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு பிறகு கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். கோவில்பட்டி, கோவில்பட்டியில்…
திருமணம் தடைபட்டு வந்ததால் விரக்தி 2-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
சென்னை ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டை, பி.காம் பட்டதாரியான இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார் திரு.வி.க. நகர், சென்னை ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டை, சுப்பராயன் தெருவைச் சேர்ந்தவர்…
ரஜினிகாந்த் நல்ல முடிவு எடுத்திருக்கிறார் தொல்.திருமாவளவன் பேட்டி
நடிகர் ரஜினிகாந்த் நல்ல முடிவை எடுத்திருக்கிறார் என்றும், சாதி, மத அரசியலில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாகாமல் நலத்தோடு அவர் இருக்க…
113-வது ஜெயந்தியையொட்டி சென்னையில் தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்து வழிபாடு
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்திவிழா மற்றும் குருபூஜையையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவருடைய சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள்…