சென்னையில் ராயபுரம் மண்டலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. பதிவு: மே 19, 2020 16:25 PM…
Author: admin
தமிழகத்தில் கொரோனா ஹாட் ஸ்பாட்களாக மாறிவரும் காய்கறி சந்தைகள்!! மக்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் அடுத்தடுத்து காய்கறி சந்தைகளில் கொரோனா அதிகம் பரவுவது மக்களை அச்சமடைய வைத்துள்ளது. சென்னை தமிழகத்தில் மே 18ம் தேதி உறுதி…
தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல்; 4.92 லட்சம் பேர் கைது
தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறலில் ஈடுபட்ட 4.92 லட்சம் பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னை, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க…
மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,249 ஆக உயர்வு
நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 1,249 ஆக உயர்வடைந்து உள்ளது. புனே, இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ்…
வெளிமாநிலத்தினர் வருகையால் கரூரில் அதிகரிக்கும் கொரோனா
கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. இதே போல கொரோனா சிகிச்சை முடிந்து வீடு…
வடமாநில தொழிலாளர்களுக்காக திண்டுக்கல்லில் இருந்து நாளை சிறப்பு ரெயில் இயக்கம்
வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக திண்டுக்கல்லில் இருந்து நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. வடமாநில தொழிலாளர்களுக்காக திண்டுக்கல்லில் இருந்து…
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்
சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கலெக்டர் அலுவலகம்…
துபாயில் 3 மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம்
3 மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக துபாய் சாலை, போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. துபாயில் 3 மெட்ரோ ரெயில்…
2 மாதங்களாக இலங்கையில் சிக்கித்தவிக்கும் 2,400 இந்தியர்கள்
இலங்கையில் சிக்கித் தவிக்கும் 2,400-க்கும் அதிகமான இந்தியர்கள், சிறப்பு விமானங்கள் இயக்கப்படாததால், அங்கு 2 மாதங்களாக சிக்கித்தவித்து வருகின்றனர். 2 மாதங்களாக…
காஷ்மீரின் ஸ்ரீநகரில் 5 டாக்டர்களுக்கு கொரோனா
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான ஸ்ரீநகரில் புதிதாக 5 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் 5…