4 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக 366 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

பிற மாநிலங்களில் வந்து வேலை பார்த்த 4 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக 366 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. புதுடெல்லி,…

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் 7,740 இடங்களில் ஏற்பாடு – மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 483 மாவட்டங்களில் 7,740 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில்…

40 நாள் இழப்பு, அனுபவம், தோன்றிய சிந்தனைகள் இன்றைய வாழும் தலைமுறைக்கு இது ஒரு அழியா பாடம் ஆகும் இந்த ஊரடங்கு .

நாளை முதல் கொஞ்சம் ஊரடங்கு தளர்த்தப்பட இருக்கிறது நம் அன்றாட பணிகளை விரைவில் துவங்கப் போகிறோம், இந்த 40 நாள் இழப்பு,…

S.A.சுபாஷ் பண்ணையாருக்கு நன்றி தெரிவித்த வைத்தியலிங்கபுரம் கிராம இளஞர்கள்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டம் வைத்தியலிங்கபுரம் கிராமத்தில் பனங்காட்டு  மக்கள் கழகம் சார்பில் 300 குடும்பத்துக்கு அரிசி வழங்கப்பட்டது  அதற்கு  வைத்தியலிங்கபுரம் இளஞர்கள் நன்றி…

நாளை முதல் எந்தெந்த கடைகள் செயல்படலாம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம்

தமிழகத்தில் நாளை முதல் மேலும் சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. சென்னை, கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு…

மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் – அமைச்சர் செங்கோட்டையன்

10 ஆம் வகுப்பு மாணவர்கள் தனிமனித இடைவெளியுடன் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை, கொரோனா ஊரடங்கு…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை, 26.04.2020 அன்று மனதின் குரல் நிகழ்ச்சியில்…

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி வரும் 13ந்தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி வரும் 13ந்தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை, தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து…

அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகல்: அமெரிக்காவுக்கு எதிராக ஐ.நா.வுக்கு கடிதம் அனுப்பிய ஈரான்

அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ஐ.நா.வுக்கு ஈரான் அரசு கடிதம் அனுப்பியது. டெஹ்ரான், அணு ஆயுதங்களை அதிக…

இழப்புக் குறித்து சிறிதும் கவலைப்படாத அரசால் அமெரிக்கா பேரிழப்பை சந்தித்துள்ளது – ஒபாமா கடும் விமர்சனம்

இழப்புக் குறித்து சிறிதும் கவலைப்படாத டிரம்ப் அரசால் அமெரிக்கா பேரிழப்பை சந்தித்துள்ளது என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கடுமையாக விமர்சனம்…

You cannot copy content of this page