கும்பிட்டு கேட்கிறேன் முககவசம் அணியாமல் வெளியே செல்லாதீர்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமான வேண்டுகோள்

Spread the loveவெளியே போகும்போது தயவு செய்து முககவசம் அணியாமல் செல்லாதீர்கள் என்று கும்பிட்டு கேட்டுக்கொள்வதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்…

4 மாத அளவை மொத்தமாக கணக்கிட்டு வீடுகளுக்கு மின்சார கட்டணம் நிர்ணயிப்பதை எதிர்த்து வழக்கு

Spread the loveவீடுகளில் பயன்படுத்தப்பட்ட மின்சார அளவை 4 மாதங்களுக்கு மொத்தமாக கணக்கிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்க மின்சாரம்…

கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க 19-ந் தேதி முதல் சென்னையில் 12 நாள் முழு ஊரடங்கு புறநகர் பகுதிகளுக்கும் பொருந்தும்

Spread the loveகொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க சென்னையில் வருகிற 19-ந் தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.…

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மீண்டும் ரூ.1,000 நிவாரணம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Spread the loveமீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மீண்டும் ரூ.1,000…

கிருஷ்ணகிரிமாவட்ட நாடார் இளைஞர்கள் பனங்காட்டு மக்கள் கழகத்தில்  இணைந்னர்.

Spread the loveகிருஷ்ணகிரிமாவட்ட நாடார் இளைஞர்கள் பனங்காட்டு மக்கள் கழகத்தில்  இணைந்னர். கிருஷ்ணகிரிமாவட்ட நாடார் சொந்தங்களின் சார்பாகஇன்றைக்கு ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரிமாவட்டம் ஊத்தங்கரை…

பிளஸ்-1 மாணவர் சேர்க்கையை தொடங்கக்கூடாது பள்ளிகளுக்கு, கல்வித்துறை எச்சரிக்கை

Spread the loveபிளஸ்-1 மாணவர் சேர்க்கையை பள்ளிகள் தொடங்கக்கூடாது என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும்…

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தவர் 2-வது முறை கொரோனா தாக்கியதில் நர்ஸ் உயிரிழப்பு

Spread the loveசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு நர்ஸ் உயிரிழந்தார். 2-வது முறை தொற்று தாக்கியதில் அவர் பலியானார். சென்னை,…

மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோசனை எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

Spread the loveஎடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து…

சென்னையில் 277 கொரோனா நோயாளிகள் மாயம் தொற்று பரவும் ஆபத்து; போலீசார் தேடுகிறார்கள்

Spread the loveசென்னையில் தவறான முகவரியை கொடுத்துவிட்டு 277 கொரோனா நோயாளிகள் மாயமாகி உள்ளனர். இதனால் மற்றவர்களுக்கு தொற்று பரவும் ஆபத்து…

200 வார்டுகளுக்கு தனி குழு நியமனம் கொரோனா பரவலை தடுக்க மைக்ரோ திட்டம் மாநகராட்சி கமிஷனர் தகவல்

Spread the loveசென்னையில் கொரோனா பரவலை தடுக்க மைக்ரோ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை,…

You cannot copy content of this page