சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை

Spread the loveசமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று தாயார் தவுசாயம்மாள் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி , எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார் . வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு பண்டிகை காலத்தில்   கடை திறப்பு நேரத்தை 10 மணி வரை நீடித்து உத்தரவிட்டு செய்ததற்கு வணிகர்கள் சார்பாக  நன்றி தெரிவித்தார்

‘800’ திரைப்பட விவகாரம்: விஜய்சேதுபதி யோசித்து முடிவெடுக்க வேண்டும் – அமைச்சர் கடம்பூர் ராஜு

Spread the love‘800’ திரைப்பட விவகாரத்தில் விஜய்சேதுபதி யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். சென்னை, இலங்கை…

“பொன்விழா ஆண்டிலும் அ.தி.மு.க ஆட்சியை பிடிக்கும் – சாதனை படைப்போம்” ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் கூட்டாக அறிக்கை வெளியீடு

Spread the love“பொன்விழா ஆண்டிலும் அ.தி.மு.க ஆட்சியை பிடிக்கும்- சாதனை படைப்போம்” என, எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.…

சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தை தனியார் நிறுவனத்துக்கு கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Spread the loveசோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தை தனியார் நிறுவனத்துக்கு கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை,…

எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

Spread the loveஎடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார்…

நெல் கொள்முதல் கள நிலவரம் அறியாமல் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்: அமைச்சர் காமராஜ் அறிக்கை

Spread the loveநெல் கொள்முதல் கள நிலவரங்கள் ஏதும் அறியாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மு.க.ஸ்டாலின் பேசுகிறார் என்று அமைச்சர் காமராஜ்…

மாணவர்களின் போராட்டங்களை தடுக்க தாய்லாந்தில் அவசர நிலை அமல்: பிரதமர் அதிரடி நடவடிக்கை

Spread the loveதாய்லாந்து நாட்டில் மாணவர்கள் நடத்தி வருகிற ஜனநாயக ஆதரவு போராட்டங்களை தடுக்கிற வகையில் பிரதமர் ஓச்சா அவசர நிலையை…

மலேசியாவில் அன்வர் இப்ராகிம் பிரதமராக 121 எம்.பி.க்கள் ஆதரவா? – தகவல் வைரலானதால் போலீஸ் விசாரணை

Spread the loveமலேசியாவில் அன்வர் இப்ராகிம் பிரதமராக 121 எம்.பி.க்கள் ஆதரவு என்ற தகவல் வைரலானதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

ஏவுகணை நாயகன் டாக்டர் APJ. அப்துல் கலாமின் 89-வது பிறந்தநாள் சமத்துவ மக்கள் கழகம்  கொண்டாட்டம்!

Spread the loveஏவுகணை நாயகன் டாக்டர் APJ. அப்துல் கலாமின் 89-வது பிறந்தநாள் சமத்துவ மக்கள் கழகம்  கொண்டாட்டம்! இளைஞர்களின் எழுச்சி…

சங்கரலிங்கனார் 125 ஆம் ஆண்டு நினைவு நாள் சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Spread the loveசங்கரலிங்கனார் 125 ஆம் ஆண்டு நினைவு நாள் சங்கரலிங்கனார் 1895ஆம் ஆண்டு பெரிய கருப்பசாமி வள்ளியம்மை தம்பதியருக்கு மகனாகப்…

You cannot copy content of this page