Spread the loveஇந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் சாதனை அளவாக ஒரே நாளில் 36 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் தொற்றில்…
Category: முக்கிய செய்திகள்
ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டம் – முதலமைச்சர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்
Spread the loveரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.…
மாநில தேர்தல் ஆணைய செயலாளராக பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ்.நியமனம்
Spread the loveமாநில தேர்தல் ஆணைய செயலாளராக பால சுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, மாநில தேர்தல் ஆணைய செயலாளராக…
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவிக்கு பிரதமர் பாராட்டு
Spread the loveகடினமான குடும்ப சூழலிலும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவி, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக பிரதமர் மோடி…
கேரளா, கர்நாடகாவில் கணிசமான எண்ணிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளனர்: ஐ.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
Spread the loveகேரளா மற்றும் கர்நாடகாவில் கணிசமான எண்ணிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளதாக ஐ.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.…
அமெரிக்காவில் மருந்து பொருட்களின் விலையைக் கணிசமாக குறைக்க டிரம்ப் முடிவு
Spread the loveஅமெரிக்காவில் மருந்து பொருட்களின் விலையைக் கணிசமாக குறைக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். மேலும் அதற்கான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார்…
கார்கில் போர் 21 வது நினைவு தினம்: இந்திய ராணுவத்தின் பெருமையை பறைச்சாற்றிய நாள் – ராஜ்நாத் சிங் புகழாரம்
Spread the loveகார்கில் வெற்றி நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவத்தின் பெருமையை பறைச்சாற்றிய நாள் என பாதுகாப்புத் துறை மந்திரி…
கார்கில் போரில் ஒட்டுமொத்த உலகமே இந்திய வீரர்களின் திறமையையும் வீரத்தையும் பார்த்தது – பிரதமர் மோடி
Spread the loveஒட்டுமொத்த உலகமே இந்திய வீரர்களின் திறமையையும் வீரத்தையும் பார்த்தது என்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி…
மேற்கு வங்காளத்தில் ஊரடங்கு எதிரொலி: இருமார்க்கமாக இயங்கும் யஷ்வந்தபுரம்-ஹவுரா ரெயில் ரத்து – தென்மேற்கு ரெயில்வே அறிவிப்பு
Spread the loveமேற்கு வங்காளத்தில் ஊரடங்கு எதிரொலியாக இருமார்க்கமாக இயங்கும் யஷ்வந்தபுரம்-ஹவுரா ரெயில் ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. பெங்களூரு,…
தந்தையின் மரணத்துக்கு நியாயம் கிடைக்காமல், அரசின் நிவாரணத்தை ஏற்க முடியாது – உயிரிழந்த விவசாயி முத்துவின் மகள்
Spread the loveதென்காசியில் வனத்துறை விசாரணைக்குச் சென்று உயிரிழந்த விவசாயி முத்துவின் மரணத்துக்கு நியாயம் கிடைக்காமல், அரசின் நிவாரணத்தை ஏற்க முடியாது…