கொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது

Spread the loveகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டி வருகிறது. பீஜிங், சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் உருவான…

பிரதமர் இம்ரான்கான் குறித்து அவதூறு பேச்சு பாகிஸ்தான் பெண் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்

Spread the loveகடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சார்பில் பெண்களுக்கான தனி…

கொரோனாவை தடுக்க பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் 2 ஆண்டு சிறை கேரளாவில் அதிரடி அவசர சட்டம்

Spread the loveகேரளாவில் கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம்…

டெல்லியில், 1,000 படுக்கைகளுடன் 12 நாட்களில் கட்டப்பட்ட கொரோனா மருத்துவமனை

Spread the loveடெல்லியில் 1000 படுக்கைகளுடன் 12 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட கொரோனா மருத்துவமனையை மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங்…

கொரோனா பாதிப்பில் ரஷியாவை நெருங்குகிறது, இந்தியா ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று

Spread the loveகொரோனா பாதிப்பில் ரஷியாவை இந்தியா நெருங்குகிறது. ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியானது. புதுடெல்லி, உலகை…

ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்: கிராமங்களை எட்டாத இணையவழி கல்வி பாடம் நடத்த வட மாநிலங்கள் கண்டறிந்த வினோத வழிகள்

Spread the loveகொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கிராமங்களை இணையவழி கல்வி எட்டவில்லை. பாடம் நடத்துவதற்கு வட மாநிலங்களில்…

மோடியின் லடாக் பயணம் சீனாவின் ஆக்கிரமிப்பை முறியடிக்கும் இந்தியாவின் உறுதியை காட்டுகிறதுபாதுகாப்பு வல்லுனர் கருத்து

Spread the loveசீனாவின் ஆக்கிரமிப்பை முறியடிக்கும் இந்தியாவின் உறுதியை மோடியின் லடாக் பயணம் கோடிட்டுக் காட்டுவதாக பாதுகாப்பு வல்லுனர் பிரம்மா செல்லனே…

சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளுடன தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களும் இன்று திறப்பு

Spread the loveதொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களும் சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளுடன் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. புதுடெல்லி, இந்தியாவில்…

தென்கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தது

Spread the loveகொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் வகையில் தென்கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது. சென்னை, தமிழகத்தில்…

காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சென்ட் – தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு

Spread the loveபத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வு முழுமையாக எழுதாமல் இருந்தால், ஆப்சென்ட் அளிக்க வேண்டும் என, தேர்வுத்…

You cannot copy content of this page