Spread the loveஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மனைவி,…
Category: முக்கிய செய்திகள்
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அரிசி அட்டைதாரர் வீட்டுக்கே சென்று ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும்
Spread the loveமுழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அரிசி அட்டைதாரர் வீட்டுக்கே சென்று ரூ.1,000 ரொக்க நிவாரணம் 22-ந்தேதி முதல் வழங்க…
கொரோனாவை தடுக்க ரஷியாவில் தடுப்பூசி – மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்க ஏற்பாடு
Spread the loveகொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு ரஷிய நாட்டில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு…
தென்கொரியாவுடன் மோதல்: இரு நாட்டு தொடர்பு அலுவலகத்தை வெடிவைத்து தகர்த்தது வடகொரியா
Spread the loveதென் கொரியாவுடனான மோதல் காரணமாக எல்லையில் உள்ள இரு நாடுகளின் தொடர்பு அலுவலகத்தை வடகொரியா வெடி வைத்து தகர்த்தது.…
கொரோனா வைரஸ் பாதித்தவர்களை குணப்படுத்த புதிய சிகிச்சை
Spread the loveஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை குணப்படுத்த புதிய சிகிச்சைமுறையை அந்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். வாஷிங்டன், அமெரிக்கா, இந்த நூற்றாண்டில்…
24 நாட்களுக்கு பிறகு நியூசிலாந்தில் மறுபடியும் கொரோனா பாதிப்பு – 2 பெண்களுக்கு தொற்று உறுதி
Spread the loveஉலக நாடுகளையெல்லாம் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று, நியூசிலாந்து நாட்டையும் விட்டு வைக்கவில்லை. அங்கு மொத்தம் 1,154…
பாகிஸ்தானில் வேகம் எடுக்கும் கொரோனா; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியது
Spread the loveபாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியது. இஸ்லாமாபாத், இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தானிலும் கொடூர கொரோனா…
கொரோனா சிகிச்சைக்கு டெக்சாமெத்தசோன் மருந்தை பயன்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு
Spread the loveகொரோனா சிகிச்சைக்கு டெக்சாமெத்தசோன் என்ற மருந்தை பயன்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. லண்டன், சீனாவில் தோன்றி உலகின்…
இந்தியா ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு எல்லை பிரச்சினையை மேலும் சிக்கலாக்க வேண்டாம்-சீனா
Spread the loveசீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு எல்லை பிரச்சினையை மேலும் சிக்கலுக்கு உரியதாக மாற்ற வேண்டாம் என்று…
மேகாலயாவில் வழிபாட்டு தலங்களில் திருமணத்துக்கு அனுமதி
Spread the loveமேகாலயாவில் வழிபாட்டு தலங்களில் திருமணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஷில்லாங், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளனர்.…