ஓணம் பண்டிகைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது

Spread the loveஓணம் பண்டிகைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (சனிக்கிழமை) திறக்கப்படுகிறது. தொடர்ந்து 5 நாட்கள் சிறப்பு பூஜைகள்…

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் 2 வாரங்களுக்கு விசாரணை ஒத்திவைப்பு

Spread the loveமருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இரு வாரங்களுக்கு…

நீட் தேர்வை நடத்த அனுமதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக 6 மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு

Spread the loveநீட் நுழைவுத்தேர்வை நடத்த அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் 6 மாநில அரசுகள்…

செப்டம்பர் 10-ந் தேதி ரபேல் விமானங்கள் முறைப்படி விமானப்படையில் சேர்க்கப்படுகின்றன; இந்தியா-பிரான்ஸ் ராணுவ மந்திரிகள் முன்னிலையில் விழா

Spread the loveரபேல் போர் விமானங்கள் செப்டம்பர் 10-ந் தேதி முறைப்படி விமானப்படையில் சேர்க்கப்படும் எனவும், இந்த நிகழ்ச்சி இந்தியா-பிரான்ஸ் ராணுவ…

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்பாடுகள்; சபாநாயகர் ஓம்பிர்லா, அதிகாரிகளுடன் ஆலோசனை

Spread the loveநாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்பாடுகள் குறித்து இரு அவைகளின் அதிகாரிகளுடன் சபாநாயகர் ஓம்பிர்லா ஆலோசனை நடத்தினார். புதுடெல்லி, நாடாளுமன்ற மழைக்கால…

இனி ஆதார் விவரங்களை மாற்ற கட்டணம் ரூ.100 நிர்ணயம்

Spread the loveஇனி ஆதார் விவரங்களை மாற்ற ரூ .100 கட்டணமாக யுஐடிஏஐ நிர்ணயித்து உள்ளது. புதுடெல்லி: நாடு முழுவதும் அடையாளம்…

தமிழகத்தில் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை நீடித்தது ஏன்? – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

Spread the loveதமிழகத்தில் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை நீடித்தது ஏன்? என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து உள்ளார்.…

தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.12 ஆயிரம் கோடி இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும் – ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்

Spread the loveதமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையான ரூ.12 ஆயிரத்து 258 கோடியே 94 லட்சத்தை மத்திய அரசு…

வர்த்தக பயணிகளாக தமிழகம் வருவோருக்கு சலுகை; தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு – தமிழக அரசு அறிவிப்பு

Spread the loveதமிழகத்துக்கு வர்த்தக பயணிகளாக வருவோருக்கு இ-பாஸ் அளிக்கப்படுவதோடு, தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கும் சலுகை வழங்கப்படும் என்று அரசு…

தனி நபர் செல்ல தடை: கோயம்பேடு மார்க்கெட் செப்டம்பர் 28-ந்தேதி திறப்பு – ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

Spread the loveகொரோனா காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட் செப்டம்பர் 28-ந்தேதி திறக்கப்படும் என்றும் தனிநபர் மார்க்கெட் செல்ல அனுமதி…

You cannot copy content of this page