தென் சீனக் கடலில் சீனாவின் அனைத்து கடல்சார் கோரிக்கைகளையும் அமெரிக்கா நிராகரித்தது
தென் சீனக் கடலில் சீனாவின் அனைத்து கடல்சார் கோரிக்கைகளையும் அமெரிக்கா திட்டவட்டமாக நிராகரித்து உள்ளது. வாஷிங்டன் அமெரிக்காவின் சீன தூதரகம் தனது…
உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டியது. லண்டன் உலகம் முழுவதும் கொரோனாவால் 13,235,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,696,381…
ராணுவத்தின் தயார்நிலை குறித்து எல்லையில் ராணுவ தளபதி ஆய்வு
ராணுவத்தின் தயார்நிலை குறித்து எல்லையில் ராணுவ தளபதி ஆய்வு மேற்கொண்டார். அமிர்தசரஸ், நாட்டின் மேற்கு எல்லையில் ராணுவத்தின் தயார்நிலை குறித்து ராணுவ…
கொரோனா நோயாளிகளில் பாதிப்பேர் மராட்டியம், தமிழகத்தை சேர்ந்தவர்கள் – மத்திய அரசு தகவல்
நாட்டில் சிகிச்சை பெற்று வருகிற கொரோனா நோயாளிகளில் பாதிப்பேர் மராட்டியம், தமிழகத்தை சேர்ந்தவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி, நாடு…
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் R.சரத்குமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து SA சுபாஷ் பண்ணையார்
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் R.சரத்குமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் பனங்காட்டு மக்கள் கழகம் தலைவர் SA சுபாஷ் பண்ணையார்
தந்தை-மகன் கொலை வழக்கு: சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். சாத்தான்குளம், சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ்,…
தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு: சென்னையில், கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின – போலீசார் தீவிர கண்காணிப்பு
தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது. சென்னையில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டது. சாலைகள் வெறிச்சோடின. போலீசாரும் தீவிர…
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கண்டறிய 43 ஆயிரம் ‘பல்ஸ் ஆக்சிமீட்டர்’ கருவிகள் வாங்க முதல்-அமைச்சர் உத்தரவு
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கண்டறிய 43 ஆயிரம் ‘பல்ஸ் ஆக்சிமீட்டர்’ கருவிகள் வாங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சென்னை, கொரோனா பாதித்தவர்களுக்கு ரத்தத்தில்…
`கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை: ‘டீன்’ டாக்டர் வசந்தாமணி தகவல்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதாக ‘டீன்’ டாக்டர் வசந்தாமணி தெரிவித்துள்ளார். சென்னை, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு…
பாதை அமைப்பதில் தகராறு; வியாபாரி மீது துப்பாக்கி சூடு வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. கைது – சிறையில் அடைப்பு
பாதை அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் கீரை வியாபாரி மீது துப்பாக்கியால் சுட்ட வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார் திருப்போரூர், திருப்போரூர்…