ஊரடங்கு தளர்வு; ஊரகப்பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி

ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக ஊரகப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சென்னை, தமிழகத்தில்…

கொரோனா பாதிப்பு சென்னை ராயபுரம்-கோடம்பாக்கத்தில் ஆயிரத்தை கடந்தது.

சென்னை ராயபுரம்- கோடம்பாக்கம் மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது. சென்னை சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது.…

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ்…

ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்காக திறப்பு- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை, மேட்டூர் அணையில் ஆண்டு…

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். சென்னை, விவசாயிகளுக்கான இலவச…

இன்று முதல் 200 பேருந்துகள் இயங்கும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம்

4-வது கட்டமாக ஊரடங்கு: சென்னையில் மக்கள் நடமாட்டமும், சாலைகளில் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இன்று முதல் 200 பேருந்துகள் இயங்கும் சென்னை தமிழகத்தில்…

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு…

அம்பன் புயல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.

அம்பன் புயல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை, தெற்கு வங்க கடலில்…

தெற்கு வங்கக்கடலில் அம்பன் புயல் அதிஉச்ச உயர் தீவிர புயலாக மாறியது- வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்கக்கடலில் அம்பன் புயல் அதிஉச்ச உயர் தீவிர புயலாக மாறியது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, தெற்கு…

லண்டன் டொபாக்கோ நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி

லண்டனில் உள்ள டொபாக்கோ நிறுவனம் ஒன்று கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. லண்டன் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல உலக நாடுகள் போட்டி…

You cannot copy content of this page