விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் உதவும்- பிரதமர் மோடி

விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல்…

ஏப்ரல் 20-ந்தேதிக்கு பிறகு இயங்க மேலும் பல சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதி

ஏப்ரல் 20-ந்தேதிக்கு பிறகு இயங்க மேலும் பல சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதுடெல்லி கொரோனா வைரஸ் தொற்று பரவாமல்…

2021-22ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும்; ரிசர்வ் வங்கி ஆளுநர்

2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார்.…

டெல்லி தப்லீக் ஜமாத் தலைவர் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு

டெல்லி தப்லீக் ஜமாத் தலைவர் மீது பண மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு தாக்கல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

ஏப்.,20 முதல் ‘ஆன்லைன்’ மூலம் ‘டிவி, பிரிஜ்’ பொருட்களை வாங்கலாம்’

புதுடில்லி: ‘ஏப்., 20ம் தேதியில்இருந்து, ‘அமேசான், பிளிப்கார்ட்’ உள்ளிட்ட, ‘ஆன்லைன்’ சேவை நிறுவனங்கள் வாயிலாக, மொபைல் போன், ‘டிவி, பிரிஜ்’ போன்ற…

ஏப்.,20க்கு பின் கேரளாவில் புதிய வாகன கட்டுப்பாடுகள்: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: வரும் ஏப்.,20ம் தேதிக்கு பிறகு, கேரளாவில் ஓரளவு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களுக்கான ‛ஒற்றை – இரட்டைப்படை’ முறை அமல்படுத்தப்படும் என அம்மாநில…

கரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் 6 இந்திய நிறுவனங்கள்

புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் 6 இந்திய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. உலக நாடுகளில் ஆயிரக்கணக்கில் உயிர்ச்சேதம்…

2025ல் மீண்டும் கொரோனா தாக்க வாய்ப்பு; ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணிப்பு

வரும் 2025ம் ஆண்டில் மீண்டும் கொரோனா தாக்க வாய்ப்பு உள்ளது என்று ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். நியூயார்க், உலக நாடுகளை…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி கலெக்டர்களுடன் ஆலோசனை; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைகிறது – எடப்பாடி பழனிசாமி பேட்டி

நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து…

“நோயில் கூட தி.மு.க. அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி பேட்டி

நோயில் கூட தி.மு.க. அரசியல் செய்வது வேதனை அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பேட்டி…

You cannot copy content of this page